இந்திய கிரிக்கெட் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் அறிமுக போட்டியில் இருந்தே தனது திறமையான பந்துவீச்சின் மூலம் எதிரணிகளை மிரட்டி வருகிறார்.தனது மணிக்கட்டை வித்தியாசமான...
Read moreஇந்திய கிரிக்கெட் அணிக்காக 2000-ஆம் ஆண்டு களமிறங்கிய யுவராஜ் சிங் துவக்கத்திலிருந்தே கிரிக்கெட் உலகின் அபாயகரமான வீரர் என்ற சிறப்பு பெருமையை பெற்றவர்.2007-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல்...
Read moreதென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமான நிறைவு விழாவுடன் முடிவடைந்தது. இதில் 14 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம் உட்பட 39 பதக்கங்களுடன்...
Read moreஇந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரின் 11வது சீசன், வரும் ஏப்., 7ல் துவங்குகிறது. சூதாட்ட தடையில் இருந்து மீண்ட சென்னை, ராஜஸ்தான் அணிகள், இரு ஆண்டுக்குப்...
Read moreசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாகத் தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மார்கல் அறிவித்துள்ளார். தனது வேகப்பந்துவீச்சால் பல்வேறு அணிகளைத் திணறடித்தவர் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோர்னே...
Read moreவிம்பிள்டன் உள்பட ஐந்து கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்; உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுள் ஒருவர்; செரீனா வில்லியம்ஸுடன் போட்டிபோட தகுதியானவர்; விளம்பரங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு...
Read moreடி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள்...
Read moreஇலங்கையில் நடைபெறும் சுதந்திரக் கிண்ண ரி-20 முத்தரப்பு தொடரில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் அசேல குணரத்ன விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது....
Read moreஅமைச்சரவையில் எதிர்வரும் 21 ஆம் திகதி திருத்தம் மேற்கொள்ளப்படும் என, ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர், புதிதாக...
Read moreசென்னை மெரினா அரினாவில் கூடியிருந்த ரசிகர்களின் கூட்டம் 89-வது நிமிடம் வரை ஏங்கிக்கொண்டிருந்தது, ஒரே ஒரு கோலுக்காகத்தான். `வெற்றி பெறாமல்போனாலும் பரவாயில்லை. ஆனால், தோற்றுவிடக் கூடாது' என்பதுதான்...
Read more