திருவாரூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து...
Read moreமாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்புக்கான முன்னேற்பாடுகள் குறித்து நாளை முதல்வர் பழனிசாமி பார்வையிடுகிறார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில், இரு நாட்டு...
Read moreகர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு அக்டோபர் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் திஹார் சிறையில் சிவக்குமாரிடம் அக்டோபர் 4,5-ம் தேதிகளில் விசாரணை நடத்த...
Read moreவரும் அக். 2ம் தேதி தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் டெஸ்ட் அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நியமிக்கப்படுவார் என்று...
Read moreபங்களாதேஷ் அணியுடனான முதலாவது போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றைய தினம் (26) பகல் இரவு ஆட்டமாக இப்போட்டி நடைபெற்றது....
Read moreஜப்பான் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்திய வீரர் சாய் பிரனீத் தகுதி பெற்றார். டோக்கியோவில் நடைபெறும் இந்த தொடரின்...
Read moreஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மூன்றில் கலந்துகொள்வதற்காக பங்களாதேஷ் அணி நேற்று இலங்கையை வந்தடைந்தது. பங்களாதேஷ்...
Read moreபங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியின் பெயர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவத்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ்...
Read moreசமீபத்தில் நடந்து முடிந்த உலகப்கோப்பை கிரிக்கெட்டில் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி டையில் முடிந்தது. அதனால் சூப்பர்...
Read moreஇலங்கை கிரிக்கெட் துறையில் பல்வேறு மாற்றங்களை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற உள்ள ஒருநாள் போட்டி தொடரின் பின்னர்...
Read more