தேர்தல் வந்துள்ளதால் அமைச்சர்கள் வருவார்கள்; மற்ற நேரத்தில் மக்கள் குறையை கேட்க வர மாட்டார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விரைவில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது,...
Read moreஆப்கானில் நடந்த அமெரிக்க தாக்குதலில் அல்கொய்தா அமைப்பின் இந்திய துணைக் கண்டத்தின் தலைவர் உயிரிழந்துள்ளார். தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தில் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் அசிம் உமர் கொல்லப்பட்டார்.
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆயுத பூஜை விடுமுறை காரணமாக பொது மக்கள் வாகனங்களில் அதிக அளவில் சென்னையில்...
Read moreஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்ற காவலில் இருக்கும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்திற்கு வயிறு...
Read moreதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 30ம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அன்று முதல் காலை மற்றும் மாலை நேரங்களில் மலையப்பசுவாமி மாடவீதியில் வலம் வந்து...
Read moreஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நடைபெற்ற மூன்று ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2-0 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவது...
Read moreஉலகம் சந்திக்கும் எந்த விதமான சவால்களுக்கும் மகாத்மா காந்தியின் போதனைகள் தீர்வளிக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்...
Read moreநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், நீதிமன்றத்தில் சரண் அடைந்த மாணவர் இர்பான், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தை, ஒரு...
Read moreவிசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 202 ரன்கள் எடுத்திருந்தது....
Read moreபிரதமர் மோடி - சீன அதிபரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவின் மீது...
Read more