பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். வறுமை ஒழிப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதில் அபிஜித் பானர்ஜி திறன்மிக்கவராக திகழ்வது பாராட்டத்தக்கது...
Read moreப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரும் அமலாக்கத்துறை மனு மீது டெல்லி சிபிஐ நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில்...
Read moreஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியுள்ளது.
Read moreநிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் காங்கிரஸ் அரசால் நிறுவப்பட்டது என...
Read moreதிருச்சி லலிதா ஜுவல்லரியில் 28 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 6 கிலோ தங்கம் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.முருகன் அளித்த தகவலின் பேரில் மதுரையை சேர்ந்த கணேசன்...
Read moreமின்னொளியில் மாமல்லபுரம் சிற்பங்களை கண்டுகளிக்க சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். சிற்பங்கள் மற்றும் கடற்கரை கோயிலில் அலங்கார மின்விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கடற்கரை...
Read moreஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வரவில்லை, மாநில அரசு தட்டிக்கேட்கவும் இல்லை என்று விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை...
Read moreமாமல்லபுரத்தில் இயங்கி வரும் 2 அரசு மதுபான கடைகளை நாளை முதல் 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சீன அதிபரின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால்...
Read moreசீன அதிபர் சுற்றிப்பார்க்கும் இடங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு நடத்தி வருகிறார். மாமல்லபுரத்தில் ஆய்வு மேற்கொண்டு முதல்வருடன் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
Read moreஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட முன்ஜாமினை எதிர்த்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. ப.சிதம்பரம், கார்த்திக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கப்பிரிவு...
Read more