Easy 24 News

ராஜீவ் காந்தி வழக்கு குற்றவாளிகளை விடுவிப்பதற்கு எதிர்ப்பு?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற 7 பேரையும் விடுவிப்பதற்கு ஆளுநர் எதிராக இருப்பதாக தி ஹிந்து ஆங்கில...

Read more

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் மாற்றியுள்ளது.

Read more

பிரெக்சிட் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக அறிவிப்பு

பிரெக்சிட் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் டிவிட்டரில் அறிவித்துள்ளார். புதிய ஒப்பந்தத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம் சனிக்கிழமை ஒப்புதல் அளிக்க வேண்டும் என...

Read more

மேட்டூர் அணை நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மாலை 3 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.03...

Read more

நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் நவம்பர் 11-ம் தேதி வரை நீட்டிப்பு

வங்கி மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியின் நீதிமன்ற காவல் நவம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம்...

Read more

சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜர்

டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆஜர்படுத்தியுள்ளனர். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 14 நாள் காவலில் எடுக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

Read more

அமித்ஷாவை தான் சந்தித்து பேசியதை ஒப்புக்கொண்டார் கங்குலி

பாரதிய ஜனதா கட்சித்தலைவர் அமித்ஷாவை தான் சந்தித்து பேசியதை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி ஒப்புக்கொண்டார். பாஜக தலைவர் அமித்ஷாவுடன் அரசியல் ஏதும் பேசவில்லை...

Read more

நாங்குநேரியில் ஸ்டாலின் பரப்புரை

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நான் பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்....

Read more

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 87.5 சவரன் 24 காரட் தங்கம் பறிமுதல்

சென்னை விமானநிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 87.5 சவரன் 24 காரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ரபீக் என்பவரிடம்...

Read more

5-வது கட்ட அகழாய்வு பணி நிறைவு

5-வது கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்ததை அடுத்து கீழடியில் இருந்து காலி செய்யும் பணியில் தொல்லியல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அகழாய்வுக்கு பயன்படுத்திய தொல்லியல்துறைக்கு சொந்தமான கருவிகள் மதுரை விரகனுருக்கு...

Read more
Page 151 of 314 1 150 151 152 314