பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை நினைத்து, இந்தியா பெருமிதம் கொள்வதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில்,...
Read moreகர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்தில் மர்மப்பொருள் வெடித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்மேற்கு ரயில்வேயின் தலைமையகமான ஹூப்ளி ரயில் நிலையத்தில் நேற்று பிற்பகலில்...
Read moreபஞ்சாப் மாநிலத்தில், அறுவடைக்கு பின் வேளாண் கழிவுகளை விவசாயிகள் திறந்தவெளியில் தீயிட்டு எரித்து வருவதால், ராஜ்புரா பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. காற்று மாசுக்கான முக்கிய...
Read moreரயில் பயண கட்டணம், சரக்கு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய தன்டோரா எனும் புதிய செயலியை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே...
Read moreகல்கி ஆசிரமங்களில் வருமான வரி சோதனை நடத்தியதை அடுத்து கல்கி பகவான் விஜயகுமார் தனது மனைவி பத்மாவதியுடன் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திராவை...
Read moreபுதுச்சேரி மாநில சட்டமன்ற தொகுதியின் 5 மணி அளவில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காமராஜ் நகர் தொகுதியில் 66.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.
Read moreஎம்.பி.வசந்தகுமார் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தேர்தல் விதிமீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைந்த நாங்குநேரி எம்.பி.வசந்தகுமார் மீது தேர்தல் அதிகாரி ஜான்...
Read moreவிக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகரில் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நேரம் நிறைவு பெற்றுள்ளது. மணிக்கு மேல் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Read moreபச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மாற்றம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பச்சையப்பன் கல்லூரி முதல்வராக என்.சேட்டு...
Read moreஅமெரிக்காவிலுள்ள துணி விற்பனை நிறுவனமொன்றின் விளம்பர பலகையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனல்ட் டிரம்பை பெண் ஒருவர் மிதிப்பது போன்ற புகைப்படம் காட்சிக்கு வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக...
Read more