பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள அஹமதியர்கள், வழிபடும் 70 ஆண்டு பழமையான மசூதி, அந்நாட்டின் பஞ்சாபில் உள்ளது. இந்த மசூதியை எந்த அறிவிப்பும் இன்றி இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து...
Read moreகேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம், எர்ணாகுளம், ஆலம்புழா, இடுக்கி, திரிசூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அக். 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும்...
Read moreகுழந்தை சுர்ஜித் படத்திற்கு மாலை அணிவித்து முதலமைச்சர் பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். சுர்ஜித் படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர் விஜயபாஸ்கர்,...
Read moreகுழந்தை சுர்ஜித் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த தகவல் கிடைத்ததும் 3 அமைச்சர்களை மீட்புப்பணி...
Read moreதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், தவறி விழுந்தான். நான்கு நாட்களுக்கு மேலாக குழந்தையை...
Read moreகுறை சொல்லும் நேரமில்லை, குழந்தை மீட்பே குறிக்கோள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தை...
Read moreகடினமாக உள்ள பாறையை உடைக்க சென்னையில் இருந்து ஆகாஷ் என்ற புதிய டிரில் பிட் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி,...
Read moreதீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடிக்கும் நேரத்தை, தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டிருக்கிறது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான வழக்கில்,...
Read moreஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், ஜாமீன் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில், ப.சிதம்பரம், மனுத்தாக்கல் செய்திருக்கிறார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட்...
Read moreகடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில், அடுத்த இரு நாட்கள் தமிழகத்தில் மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மைய...
Read more