கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே தானூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (47). இவரது உறவினருக்கு சொந்தமான நிலம் வடலூர் பகுதியில் உள்ளது. அந்த நிலத்தை வரைமுறை படுத்துவதற்காக...
Read moreதிமுக பொருளாளர் துரை முருகன் உடல்சோர்வு காரணமாக கிரிம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திமுக பொருளாளர் துரைமுருகன் இன்று காலை தன்னுடைய வீட்டில் இருந்தார்....
Read moreவிழுப்புரம் கோமுகி நதி அணையில் இருந்து பாசனத்திற்காக 8-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோமுகி நதி அணை நீர்திறப்பின் மூலம் விழுப்புரத்தில் உள்ள...
Read moreகுடும்ப முறை கலாச்சாரத்தை இன்றளவும் தமிழ்நாடு கடைபிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். தமிழகம் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது, தமிழர்...
Read moreடெல்லி நீதிமன்றத்தில் போலீசார் தாக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என போலீசாருக்கு ஆதரவாக டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பெய்ஜால் கருத்து தெரிவித்துள்ளார். அனைவரும் சட்டம்-ஒழுங்கையும் அமைதியையும் காக்குமாறும்...
Read moreசென்னை ஆளுநர் மாளிகை, கிண்டி சிறுவர் பூங்கா, ஐஐடி போன்ற இடங்களில் 5 ஆண்டுகளில் 497 புள்ளிமான்கள் இறந்துள்ளன என வனத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள மான்களை...
Read moreநீட் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப்பாதையில் அரசு செல்ல வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கூறிய கருத்துக்களுக்கு ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும்...
Read more2019 ஆம் ஆண்டின் றக்பி உலகக்கிண்ணத்தை தென் ஆபிரிக்க கைப்பற்றியுள்ளது. தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் தென் ஆபிரிக்கா...
Read moreதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியதாஸ் (30). இவரது மனைவி கலாமேரி (25). இவர்களது 2வது மகன் சுஜித்வில்சன் (2). இவன் கடந்த...
Read moreவிக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்ற அதிமுக வேட்பாளர்கள் முத்தமிழ்செல்வன் மற்றும் நாராயணன் ஆகியோர் இன்று எம்எல்ஏக்களாக பதிவியேற்றனர். சபாநாயகர் தனபால் அவர்களுக்கு...
Read more