கொரோனா பலி எண்ணிக்கையை சீனா திடீர் என்று உயர்த்தி இருப்பது அந்நாட்டுக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அமெரிக்கா இதை கண்டிப்பாக பயன்படுத்தி சீனாவை நெருக்கும்...
Read moreஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய இதுவரை குணமடைந்தவர்களின்...
Read moreஆசிய பதினொருவர் அணியில் விளையாடுவதற்காக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்க மற்றும் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரோ ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். ஆசிய பதினொருவர் அணியும் உலக...
Read moreஐக்கிய அரபு ராச்சியத்தில் இடம்பெற்ற சர்வதேச சைக்கிள் ஓட்ட சுற்றுப் போட்டி, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. போட்டித் தொடரில் கலந்துக் கொள்வதற்காக அங்கு...
Read moreஇந்திய அணித் தலைவர் விராட் கோலி பல சாதனைகளை முறியடிப்பார் என அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் ஸ்ரீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்தபோது...
Read moreஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2 வது T20 போட்டி இன்று இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் ஹோல்கார் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும்...
Read moreகுடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து ராஜஸ்தானில் வாழும் பாகிஸ்தான் இந்து அகதிகள் பேரணி நடத்தியுள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த இந்து அகதிகள், இந்த குடியுரிமை திருத்த...
Read moreகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் அங்கு இணையத்தள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த இணைய சேவை முடக்கம் நாளை...
Read moreஇயேசு பிரான் அவதரித்த திருநாளில் அன்பு வழியை அனைவரும் பின்பற்றி ஒற்றுமையுடன் வாழ உறுதி ஏற்போம் என் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்மஸ் தின வாழ்த்து செய்தியில்...
Read moreஇந்தியா குறிப்பிடத்தகுந்த பொருளாதார தேக்க நிலைகளுக்கு இடையில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப ஆண்டுகளின் வளர்ச்சியில் அதற்குத் தகுந்த முறைசார் தொழில் வேலை...
Read more