அர்ஜென்டினாவில் நாடு தழுவிய சமூக, தடுப்பு மற்றும் கட்டாய தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை, எதிர்வரும் மேஆம் திகதி 10 வரை நீடித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள்...
Read moreசீனாவில் காய்ச்சல்,சளி,தொண்டைப் புண், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறி இல்லாத 27 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், அறிகுறியற்ற கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 984ஐ...
Read moreகனடாவில் சற்று வித்தியாசமாக, செயற்கை மார்பகத்தால் பெண் ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அமெரிக்காவில் இருந்து சேஜ் மருத்துவ நாளிதழ் வெளியாகிறது. இதில் வெளிவந்துள்ள கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:கனடாவின்...
Read moreகொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து...
Read moreஊரே பத்தி எரிஞ்சுச்சாம் நீரோ மன்னன் பிடில் வாசிச்சானாம்.. இப்படி சொல்வார்கள்... அந்தக் கதைதான் தற்போது சீனாவில் நடந்திருக்கு. உலகமே கொரோனாவைரஸிடம் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் நிலையில்...
Read moreசீனா தனது கடல் எல்லை என்று கூறிக்கொண்டு இருக்கும் சீனாவின் தென்கடல் பகுதியில் அமெரிக்காவின் போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டு ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. 'டெசிக்னேடட் சர்வைவர்''.....
Read moreஜப்பானில் உள்ள பாலியல் தொழிலாளிகளுக்கு அந்நாட்டு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. எனினும் அந்த நிதியுதவி போதுமானதாக இல்லை என பெண்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸால் உலகம்...
Read moreசீனாவில் குணமாகிய பலருக்கும் மீண்டும் கொரோனா வைரஸ் உள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமாகி 60 முதல் 70 நாட்கள் ஆனவர்களுக்கு கூட மீண்டும் கொரோனா...
Read moreஅதிகரித்துவரும் கொரோனா உயிரிழப்புக்களால் அமெரிக்கா கனடா எல்லைப் பகுதியில் உள்ள சாலைகள் மேலும் 30 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என இரு நாடுகளும் அறிவித்துள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா...
Read moreமது அருந்துவது கொரோனா வைரஸ் வருவதற்கான ஆபத்தை அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள்...
Read more