இலங்கை கிரிக்கெட் அணிக்கு மூன்று மாதங்களுக்குள் குறைந்தது மூன்று சுற்றுப் பயணங்கள் தற்சமயம் வரை உறுதியாகியுள்ளன. ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை சூப்பர் லீக்கின் ஒரு பகுதியாக...
Read moreஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி : அரைஇறுதிக்கு முன்னேறினார் உலக சாம்பியன் ரபெல் நடால் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக சாம்பியன் ரபெல் நடால் அரைஇறுதிக்கு...
Read moreமூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது இன்று அதிகாலை டாக்கா நோக்கி புறப்பட்டுள்ளது. Bangladesh vs...
Read moreஇலங்கையின் குறுந்தூர ஓட்ட வீரரான யுப்புன் அபேகோன் தனக்கு சொந்தமாகவிருந்த 100 மீற்றர் ஓட்டப் போட்டிச் சாதனையை புதுப்பித்துக்கொண்டார். இத்தாலியில் நேற்றைய தினம் நடைபெற்ற சிட்டா டி...
Read moreநீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் தலையிடாது என பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும்...
Read moreஅரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மனுத்தாக்கல் செய்துள்ளார். அத்தோடு, இன்று ஐக்கிய மக்கள் சக்தி சார்பில்...
Read moreஇந்தியாவில் உத்தர பிரதேசத்தின் நெக்பூர் பகுதியில் பன்னலால் என்பவரும் அவரது மனைவி மற்றும் 5 பெண் குழந்தைகளும் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் மனைவி கர்ப்பமடைய 6 வதாக தனக்கு...
Read moreஇந்தியாவின் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஆரம்பமாகின்ற நிலையில், முதல் போட்டியில், சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. 13 ஆவது ஐ.பி.எல்....
Read moreஅரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிபுணர்கள் அமைப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் அதிகாரங்களில் தலையிட வேண்டிய...
Read moreஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி, பாதுகாப்பு காவலரைக் குத்திக் கொலை செய்த வழக்கின் தீர்ப்புக்கமைய தூக்கிலிடப்பட்டார். நவிட் அஃப்காரிக்கான மரண தண்டனை சனிக்கிழமை காலை ஷிராஸில்...
Read more