இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய இலங்கை அணிக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி, புதிய...
Read moreடோக்கியோ ஒலிம்பிக்கில் தனிமைப்படுத்தல் மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இல்லாததோடு மைதானத்தில வீரர்களை உற்சாகப்படுத்த பார்வையாளர்களும் இல்லாத காரணத்தினால் விளையாட்டு வீரர்களின் மன ஆரோக்கியத்தை பாதித்துள்ளமையை பல...
Read moreஇலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி-20 கிரக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு,...
Read moreடோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவின் தடகளப் போட்டிகளில் இலங்கை பங்கேற்கும் முதலாவது போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் மகளிருக்கான 800 மீற்றர் ஒட்டப் போட்டியின் தகுதிச் சுற்றில்...
Read moreஇந்திய அணிக்கு எதிரான 2 ஆவது இருபதுக்கு -20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரை...
Read moreடோக்கியோ ஒலிம்பிக்கில் புதன்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் ஹொங்கொங்கின் சியோபன் ஹாகே வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் நீச்சல் போட்டியில்...
Read moreஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க வீராங்கனையான கேட்டி லெடெக்கி, நீச்சல் பிரிவில் ஆண்களுக்கு சவால் அளிக்கும் வகையில்...
Read moreடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் நாட்டு வீராங்கனையான நவோமி ஒசாகா மூன்றாவது சுற்றில் செக்,குடியரசு வீராங்கனையிடம் தோல்வியுற்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில்...
Read moreஒலிம்பிக் கிராமத்திற்குள் இரு விளையாட்டு வீரர்கள் உட்பட ஏழு புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் செவ்வாயன்று தெரிவித்துள்ளனர். ஜூலை முதலாம் திகதி...
Read moreஇந்திய வீரர் குருனல் பாண்டியாவிற்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதனால் இந்திய மற்றும் இலங்கை அணிக்களுக்கிடையில் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில்...
Read more