இந்த குளிர்கால ஆஷஸ் தொடர அனுமதிப்பதற்காக அவுஸ்திரேலிய அரசு தனது கடுமையான தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை தளர்த்துவதற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி டோம்...
Read moreசெப்டெம்பர் 02 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவும் இலங்கை அணியுடனான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான தமது அணியை தென்னாபிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான...
Read moreகொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், மூன்றாவது தடவையாக பிற்போடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி...
Read moreநியூசிலாந்தின் முன்னாள் ஒலிம்பிக் சைக்கிள் ஓட்ட வீராங்கனை ஒலிவியா போட்மோர் காலமானதாக அந் நாட்டின் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இறக்கும்போது அவருக்கு 24 வயது. 2016...
Read moreடாக்கா மிர்பூர் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற கடைசி சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு ஆட்டமிழக்கச் செய்த பங்களாதேஷ், 5...
Read moreநவீன ஒலிம்பிக்கின் 125 வருட வரலாற்றில் மெய்வல்லுநர் போட்டிகளில் முதலாவது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்கு வென்றுகொடுத்த ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சொப்ரா, அதனை விட...
Read moreஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மற்றும் இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் ஆகிய இரண்டு கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவது எனது கனவாகும் என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான...
Read moreஎதிர்வரும் ஒக்டோபர் 17 முதல் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலக் கிண்ணத்துக்கான நியூஸிலாந்தின் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreஜப்பானின் மிகப்பெரிய நகரமும் மின்சார நகரம் என்றும் வர்ணிக்கப்படும் டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி வரை நடைபெற்றுவந்த 32ஆவது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி விழா...
Read moreஞாயிற்றுக்கிழமை காலை தனது பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதை உறுதி செய்தபோது லியோனல் மெஸ்ஸி கண்ணீர் விட்டார். பார்சிலோனாவை விட்டு...
Read more