இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியானது இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இப் போட்டியானது இன்று மாலை 7.00 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில்...
Read moreஅமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் லெய்லா பெர்னாண்டஸை வீழ்த்தி எம்மா ரடுகானு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர்க்கான ஒற்றையர் பிரிவு இறுதி...
Read moreஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்...
Read moreஇந்திய அணி நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு...
Read moreஎதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள 2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட அணியை மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இந்த அணியில்...
Read moreடோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றத் தவறியமைக்காக வட கொரியாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை 2022 வரை நீடிப்பதால் பெய்ஜிங்கில்...
Read moreசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேலும் 637 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....
Read moreதென் ஆபிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் தீர்மானமிக்க மூன்றாவதும் கடைசியுமான போட்டியில் தனது கிரிக்கெட் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட இளம் சுழற்பந்துவீச்சாளரான மஹீஷ...
Read moreஇந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். எவரும் எதிர்பாராத விதமாக இந்தப் பொறுப்பு டோனிக்கு வழங்கப்பட்டுள்ளது. இருபதுக்கு -...
Read moreசுமார் 18 மாதங்களுக்கு பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியானது ஒருநாள் தொடர் ஒன்றை நேற்றைய தினம் வென்றுள்ளது. இந்த வெற்றியானது இலங்கையின் புதுமுக வீரர்களுக்கு கிண்ணத்துடனான கொண்டாட்டங்களுக்கு...
Read more