ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இந்தோனேசிய அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 
May 19, 2024
ஸஹரான் உள்ளிட்ட தீவிரவாத குழுவினர் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் வைத்தே தீவிரவாதவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும்,...
Read moreஇலங்கைப் பணியாளர்களுக்கு ஜப்பானில் 14 துறைகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது இதுதொடர்பான ஒப்பந்தம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் ஜப்பானின் வெளிநாட்டு...
Read moreஅமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை ஏற்பது தொடர்பான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள்...
Read moreஇலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு ஆலோசகராக முன்னாள் விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் வெளிநாட்டு சுற்றுத்தொடர்கள், வீரர்களின் பாதுகாப்பு, பயிற்சியாளர்கள், மைதான...
Read moreசவுதி அரசாங்கம் வருடா வருடம் இலங்கை நாட்டுக்கு வழங்கி வரும் 150 மெற்றிக் டொன் பேரீத்தம் பழங்கள் சம்பிரதாய பூர்வாமாகக் கையளிக்கும் நிகழ்வு கொழும்பில் கொழும்பில் உள்ள...
Read moreஇதுவரையில் சமுர்த்தி திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத அல்லது சமுர்த்தி கிடைக்கப்பெறாத மலையக மக்கள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடு செய்து சமுர்த்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று...
Read more130 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக சப்ரகமுவ மாகாண சபை தெரிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது. கடந்த...
Read moreமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ முன்வைத்த இரண்டு மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டி.ஏ ராஜபக்ஷ நூதனசாலை நிர்மாணிப்பு தொடர்பில் விசேட நீதிமன்றத்தில்...
Read moreபொதுவான சட்டமும் கல்விக் கொள்கையும் நாட்டிற்கு அவசியம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். குருநாகல் நகர மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய வழிகாட்டல் நிகழ்ச்சியில் லந்து...
Read moreதேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்ட அமைப்பாளராகக் கடமையாற்றிய மொஹமட் பாறூக் மொஹமட் நவாஸ் என்பவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரை எதிர்வரும் ஜூலை...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures