அரசின் அதிருப்தியாளர்களுக்குச் சஜித் அழைப்பு!

மஹிந்த ராஜபக்ச திறந்துள்ள கதவைப் பயன்படுத்தி அரசின் அதிருப்தியாளர்கள் ஆளும் கூட்டணியிலிருந்து வெளியேறி எம்முடன் இணைந்துகொள்ளுங்கள். விரைவில் மலரும் எமது ஜனநாயக ஆட்சியில் பங்காளிகளாகுங்கள்.என்று எதிர்க்கட்சித் தலைவர்...

Read more

பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து மே 2 இல் இறுதித் தீர்மானம்

சடுதியாக  பரவலடைந்துள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற்கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை  மீண்டும் திறப்பது குறித்த இறுதி தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி...

Read more

விதிகளை மீறிய 187 பேர் கைது

இன்று (29) காலை உடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை...

Read more

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையை விசாரிக்க விசேட குழு

அண்மையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பாக  ஆராய்வதற்கு  நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், இன்று பிற்பகல் 3 மணியளவில்,...

Read more

யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான கொரோனா விழிப்புணர்வு திட்டம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டமொன்று நேற்று காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ஹட்டகட்சியின் வழிகாட்டலில், தெல்லிப்பளை...

Read more

இலங்கையில் கொரோனாவால் மேலும் 8 உயிரிழப்புகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. பொல்கொல்ல, ஹெட்டிபொல, மத்துகம, நுகேகொட, பன்னிப்பிட்டிய, அம்பகஹபலஸ்ஸ,...

Read more

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் – செயலாளர் கைது!

கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

Read more

இலங்கையில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் மேலும் சில இடங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 3 மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள்...

Read more

இலங்கையில் ஒரே நாளில் 1096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் மேலும் 422 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்றைய தினம் இதுவரையில் 1096...

Read more

யாழ்ப்பாணத்தை முடக்கலாமா – மகேசன் கருத்து

யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்று (27) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read more
Page 43 of 2147 1 42 43 44 2,147