சஹ்ரானின் சகோதரருக்கு வெடி மருந்துகளை விநியோகித்தவர் கைது!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா 2018ஆம் ஆண்டு சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் மேற்கொண்ட வெடி மருந்து பரிசோதனைக்காக...

Read more

அரசின் சீன சார்பு கொள்கை இலங்கைக்கு ஆபத்து என்கிறது ஐ.தே.க

அரசாங்கம் கொண்டிருக்க கூடிய தவறான வெளிவிவகார கொள்கையும் சீன சார்பு நிலையும் இலங்கைக்கு பேராபத்தாக அமையலாம். எனவே அரசாங்கம் இந்த விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று...

Read more

மாங்குளம் வைத்தியசாலை தாதி ஒருவருக்கு கொரோனா

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மாங்குளம் வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர் ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது...

Read more

விதிமுறைகளை மீறிய 104 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 104 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Read more

பிரிட்டன் வைரஸின் பாதிப்பு வடக்கில் இதுவரை இல்லை

இலங்கையில் தற்போது பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸானது பிரிட்டனில் பரவிவரும் பி.1.1.7. வைரஸ் என்பது 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகை கொரோனா வைரஸ்...

Read more

நாட்டின் பல பகுதிகள் எந்த நேரமும் முடங்கும் – இராணுவத் தளபதி!

“எதிர்வரும் நாட்களில் நாட்டில் அதிக கொரோனா வைரஸ் தொற்று பதிவாகும் பிரதேசங்கள் எந்த நேரத்திலும் தனிமைப்படுத்தப்படலாம். எனவே, மக்கள் பல நாட்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து...

Read more

போலி தகவலை பரப்பியவர் கைது

சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய இளைஞன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கம்பளை காஹடபிடிய பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு பி .சி .ஆர் பரிசோதனை!

மேல் மாகாணத்தில் இன்று (29) பிற்பகல் 12 மணி முதல் காவல்துறை, சுகாதார சேவைகள் மற்றும் முப்படையினர் இணைந்து  விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர். கொரோனா...

Read more

கொரோனா அபாய வலயங்கள் தொடர்பான தகவலை உடனே வெளியிட வேண்டும் அரசு!

இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள ஆபத்தான வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்ட வரைபடங்களை தொற்று நோயியல் பிரிவு உடனடியாக வெளியிட வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை...

Read more

திருகோணமலையில் 6 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம் !

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத் தளபதி  இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, உப்புவெளி காவல்துறை அதிகார...

Read more
Page 42 of 2147 1 41 42 43 2,147