புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டவர் கைது!

ஏராவூர் – செங்கல்குடி பகுதியில் இணையத்தினூடாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 56...

Read more

விதிகளை மீறிய 215 பேர் கைது!

நேற்று (02) தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். அக்டோபர்...

Read more

இன்று தனிமைப்படுத்தப்படப்போகும் சில பகுதிகள்

இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத பொலிஸ் அதிகாப்பிரிவிற்குட்பட்ட ரத்மெடிய கிராம உத்தியோகத்தர்...

Read more

இராணுவ சோதனை சாவடி இருப்பது எமது வசதி – டக்ளஸ்

இராணுவ சோதனை சாவடி இருப்பது எமது வசதிக்காகவே என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்று வவுனியாவிற்கு வருகை தந்திருந்த போது...

Read more

பா.ஜ.க.வுடனான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறது

தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்காள மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், அசாம் மாநிலத்திலும் யூனீயன் பிரதேசமான புதுச்சேரியிலும்...

Read more

புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

புத்தர் சிலையை உடைத்த குற்றச்சாட்டில் ஒருவரை காங்கேசன்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்துக்கு அண்மையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில்...

Read more

திமுக கூட்டணி வெற்றிக்கு மாவை வாழ்த்து

இந்திய நாட்டின் தமிழகத் தேர்தலில் திமுக கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். நடைபெற்ற தமிழ்...

Read more

ஒட்சிசனுக்கு இங்கு தட்டுப்பாடு ஏற்பாட்டால் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்வோம்

“இலங்கையில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படும்போது, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது.” என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அவர்...

Read more

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றுள்ளார். இன்னும் எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில்...

Read more

தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக உழைப்பேன்- ஸ்டாலின் !!

தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக இருந்து உழைப்பேன் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றியை...

Read more
Page 40 of 2147 1 39 40 41 2,147