86 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கையுடன் விடுவிப்பு!

தமிழக மீனவர்கள் 86 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்று நிலையை அடுத்து எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, பாம்பன் பகுதிகளில் இருந்து வந்த நாட்டுப்...

Read more

சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைவோரால் ஆபத்து

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பாக வடக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் நிலைமை...

Read more

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் ஆரம்பம்!

இலங்கையால் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக்-வி (Sputnik-V) தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன புதன்கிழமை இதனைத் தெரிவித்துள்ளார்....

Read more

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர்

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54ஆவது கூட்டம் இன்று (புதன்கிழமை) மெய்நிகர் வழியாக  நடைபெற்றது....

Read more

ஆயிரத்து 897 பேருக்குக் கொரோனா

நாட்டில் இன்றுமட்டும் ஆயிரத்து 897 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read more

நாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 14 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின்...

Read more

மாடியில் இருந்து விழுந்து இளைஞர் பலி!

கட்டிடம் ஒன்றின் 10 ஆம் மாடியில் உள்ள மின்தூக்கி அமைந்துள்ள பகுதியில் இருந்து விழுந்து இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த குறித்த...

Read more

வவுனியா மக்களுக்கு அரசின் முக்கிய அறிவித்தல்

சிவில் உடையில் புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை செய்ய முனையும் நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா காவல்துறையினர் அறிவித்துள்ளனர். வவுனியா மற்றும் வடக்கின் பல...

Read more

மக்களின் கவனயீனமே கொரோனா இப்படி பரவ காரணம்

பொதுமக்களின் கவனயீனத்தால் கொரோனா வைரஸ் பரவி வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். கடந்த...

Read more

பொருளாதார மத்திய நிலையம் மீண்டும் திறப்பு

தம்புள்ளை பொருளாதார மையம் இன்று(புதன்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வர்த்தகத்திற்காக குறித்த நிலையம் திறக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்....

Read more
Page 37 of 2147 1 36 37 38 2,147