230 மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் இன்று மீள் ஏற்றமதி

புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்ட சுத்திகரிக்கப்படாத 230 மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் இன்று மீள் ஏற்றமதி செய்யப்படவுள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்காக ‘எவர்எதிக்’...

Read more

களுத்துறையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட பகுதிகள்!

உடன் அமுலாகும் வகையில் களுத்துறை மாவட்டத்தின் 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. இதன்படி இங்குருதலுவ, பெலவத்த கிழக்கு, மிரிஸ்வத்த மற்றும் பஹல ஹேவெஸ்ஸ...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 436 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 436 பேர் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Read more

12 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டன

மூன்று மாவட்டங்களின் 12 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய கம்பஹா மாவட்டத்தின்...

Read more

பெரும்பாலான பிரதேசங்களில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை...

Read more

போதைப் பொருட்களுடன் நபர் ஒருவர் கைது

ஒரு தொகை போதைப் பொருட்களுடன் புளுமென்டல் பகுதியில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவற்துறை விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

ருவன்புர அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

நாட்டின் 7ஆவது அதிவேக வீதியான ருவன்புர அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. கொரோனா பரவல் காரணமாக பிரதமர் அலரிமாளிகையில் இருந்து...

Read more

ரஞ்சன் ராமநாயக்க கையெழுத்திட்டுள்ள பொதுமன்னிப்புக் கோரும் கடிதம் !!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கையெழுத்திட்டுள்ள பொதுமன்னிப்புக்...

Read more

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு யாரும் வரமுடியாது !

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கிருந்து வரும் பயணிகளைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனாவின் புதிய மாறுபாட்டின் பரவலைத் தடுப்பதற்காக...

Read more

இன்று காலை துப்பாக்கி சூடு – ஒருவர் படு காயம்

அநுராதபுரத்தில்  இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வங்கி ஒன்றுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூட்டு...

Read more
Page 36 of 2147 1 35 36 37 2,147