தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஸ்ரீகாந்தாவின் வாழ்த்துச் செய்தி!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மிக நெருக்கடியான சூழ்நிலையில் பொறுப்பேற்றிருக்கும் தாங்கள், எதிர்நிற்கும் பாரிய சவால்கள் அனைத்தையும் வெற்றிகரமாக சந்தித்து,இந்தியத் திருநாட்டின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு எழுச்சி பெறும் புதியதோர்...

Read more

வடக்கில் கொரோனா நோயாளர்களுக்காக மேலும் 3 சிகிச்சை நிலையங்கள்

வடக்கு மாகாணத்தில் கொரோனா நோயாளர்களை அனுமதிக்க மேலும் 3 சிகிச்சை நிலையங்கள் நேற்று முதல் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்பிரகாரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 2ஆம் மற்றும் 3ஆம்...

Read more

கொரோனாவின் பிடியிலிருந்து இலங்கை மீண்டெழ உதவுங்கள் – கனேடியத் தூதுவரிடம் சஜித் வேண்டுகோள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மெக்கின்னனுக்கும் இடையில் முக்கிய சந்தித்து இடம்பெற்றுள்ளது. இதன்போது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வருவதற்குத் தேவையான...

Read more

கொரோன அதிதீவிரம்: மாகாண மட்டத்திலாவது முடக்கம் வேண்டும்! – சஜித்

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. எனவே, முழு நாட்டையும் முடக்க முடியாவிட்டால் குறைந்த பட்சம் மாகாண மட்டத்திலாவது உடன் முடக்க நடைமுறையைப் பின்பற்றுங்கள் என...

Read more

யாழில் கறிச் சட்டிக்குள் தவறி விழுந்தவர் பலி

உணவகத்தில் சமையலில் ஈடுபட்டிருந்தபோது வலிப்பு நோய் காரணமாக கறிச் சட்டிக்குள் தவறி விழுந்தவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்., பருத்தித்துறை, மந்திகைப் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் சமையலாளராகப்...

Read more

சகல சவால்களையும் முறியடித்தே தீருவோம் – பிரதமர்

எமது ஆட்சியில் இலங்கை எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் அனைத்தையும் முறியடித்தே தீருவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ், பிரதமர்...

Read more

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி

மட்டக்களப்பு வாழைச்சேனை கொழும்பு பிரதான வீதி மியான்குளப் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (06)...

Read more

வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் தெமட்டகொடையில் மூவர் கைது!

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் மூன்று சந்தேக நபர்கள் தெமட்டகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து  212,000 வெளிநாட்டு...

Read more

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த...

Read more

போதைப் பொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

ஒரு தொகை போதைப் பொருட்களுடன் புளுமென்டல் பகுதியில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவற்துறை விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more
Page 35 of 2147 1 34 35 36 2,147