மருத்துவமனைகளில் இடம் இல்லை தொற்றாளர்கள் இருதய தீவிர சிகிச்சைப் பிரிவில்!

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க தீவிர சிகிச்சை பிரிவுகளில் பற்றாக்குறை நிலவுகின்றது எனக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் நிபுணர் மருத்துவர்...

Read more

இந்தியப் பிரஜைகளின் சட்டவிரோத நுழைவு இலங்கைக்கு ஆபத்து

இந்தியாவிலிருந்து ஏராளமானோர் சட்டவிரோதமாக அண்மைய நாட்களில் இலங்கைக்கு நுழைந்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

கொரோனா பரவல் ; ஆபத்தான நிலையில் இலங்கை!

புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், அரசு  சரியான முடிவுகளை எடுப்பது மிகவும் அவசியமாகும். – இவ்வாறு அரசுக்கு எச்சரிக்கை...

Read more

497 ஆண்களைப் பலியெடுத்த கொரோனா!

இலங்கையில் கடந்த 02ஆம் திகதியில் இருந்து நேற்று வரை 103 கொரோனாத் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 801...

Read more

நாக விகாரையில் தங்கி நின்றவருக்குக் கொரோனா தொற்று !

நயினாதீவு நாக விகாரை அளவீட்டுப்  பணிக்கு வந்த  ஒருவருக்குக் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதோடு மேலும் ஒருவருக்கு மீண்டும் மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது. நயினாதீவின்...

Read more

6 புதிய வைத்தியசாலைகள் அமைக்க முடிவு

இலங்கையில் நாளாந்தம் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், புதிதாக 06 வைத்தியசாலைகளை ஸ்தாபிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை கொரோனா அவசர சிகிச்சை மற்றும் சுகாதாரக் கட்டமைப்புக்காக முன்னாயத்த...

Read more

மட்டக்களப்பில் பொலிசாரினால் கொரோனா தொற்று விழிப்புணர்வு

இலங்கையில் கொவிட் 19 மூன்றாம் அலையின் பின்னர் நாளுக்கு நாள் மரணங்கள் அதிகரித்துவருவதுடன் நாளாந்தம் தொற்றாளர்களை இனங்காணும் வீதமும் அதிகரித்தவண்ணமே உள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு மட்டக்களப்பு...

Read more

புதியவகை கொரோனா வைரசுடன் ஒருவர் அடையாளம்

இலங்கையில் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் மாதிரிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது , இந்தியாவில் பரவும் பி.1.617 (B.1.617) வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நபரொருவர் இனங்காணப்பட்டுள்ளார். தனிமைப்படுத்தல் நிலையமொன்றில்...

Read more

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற வந்தவர் மூச்சித் திணறி உயிரிழப்பு

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த தினம் தெம்பரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட திஸ்ஸமஹாராம ரபர்வத்த பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் மூச்சித் திணறல் காரணமாக பிசிஆர் பரிசோதனைக்கு...

Read more

நேற்று 293 பேருக்கு சீனாவின் கொரோனா தடுப்பூசி

நாட்டில் நேற்று 293 பேருக்கு சீனாவின் Sinopharm கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. பாணந்துறை மற்றும் மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கே தடுப்பூசி இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. பாணந்துறை...

Read more
Page 32 of 2147 1 31 32 33 2,147