இலங்கையில் மேலும் 1,225 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 1,225 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோன தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 29...

Read more

இலங்கைக்குள் வரும் அனைவருக்கும் கட்டாய தனிமைப்படுத்தல்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் சகலரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும்...

Read more

இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு – இதுவரையில் தீர்மானிக்கவில்லை

இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா பரவலைக் கருத்திற்கொண்டு...

Read more

கம்பஹா மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 2,624 பேரில் 551 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம்...

Read more

இடை நிறுத்தப்படும் பேருந்து சேவைகள்

மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று(11) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான  தனியார் பேருந்து சேவைகள்...

Read more

குருந்தூர்மலையில் இரவிரவாக நடைபெறும் பிரித் ஓதல்

அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் கொரோனா விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் பௌத்த பிக்குகள்...

Read more

இன்று நள்ளிரவு முதல் பயணக்கட்டு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று(11) நள்ளிரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை அமுலாகவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். எனினும், மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு...

Read more

மலேசியா நாளை முதல் முடக்கம்

மலேசியாவில் நாளை முதல் நாடளாவிய ரீதியில் முடக்கநிலையை அமுல்படுத்த உள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் முஹிதீன் யாசின் அறிவித்துள்ளார். மூன்றாம் முறையாகக் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து...

Read more

மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

குருநாகல் மாவட்டத்தின் கும்புக்கெட்டே காவல்துறை பிரிவிற்குட்பட்ட நிகதலுபொத கிராம சேவகர் பிரிவுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை முதல் குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக...

Read more

சட்டத்தை மீறிய 548 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 548 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும் பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....

Read more
Page 30 of 2147 1 29 30 31 2,147