வடக்கு மாகாணத்தில் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். மாதிரிகளின் சேகரிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 700 பி.சி.ஆர். மாதிரிகள் நாள் ஒன்றுக்கு பெறப்பட்ட நிலையில் அது ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது....
Read moreநாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கொழும்பு, வத்தளை, பியகம, கொலன்னாவை, கடுவளை,...
Read moreஇலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது....
Read moreகொரோனா நோயாளிகளாக இனங்காணப்படுவோருக்கு சிகிச்சையளிக்க புதிய விடுதிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. நாட்டில் தீவிரமாக பரவிவரும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக...
Read moreநாடாளுமன்ற அமர்வு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு இன்று (13) ஒன்று கூடவுள்ளது. நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்....
Read moreஇந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 இந்தியர்கள் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் அந்த வீட்டில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்...
Read moreஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்தனர். நேற்று (12) இரவு இடம்பெற்ற கைது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா காவற்துறையினருக்கு...
Read moreமீரிகம பகுதியில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாதாள உலகக்குழு உறுப்பினரான ‘கொஸ்கொட தாரக’ உயிரிழந்துள்ளார். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண...
Read moreமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைப்பதற்காக கொண்டுவரபட்டிருந்த பொது நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளது . முள்ளிவாய்க்கால் பொது நினைவு தூபியும் அடித்து நொறுக்கபட்டுள்ளது. 6.5 அடி...
Read moreபெருந்தோட்ட தொழிலாளர்களை தனித்துவிடுகின்ற செயற்பாடுகளையே பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்னெடுத்து வருவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் யாழ்பாணத்தில் நேற்று இடம்பெற்ற...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures