சட்டமா அதிபரின் அறிவிப்பு தொடர்பில் சிஐடி யிடம் அறிக்கை

தனது பதவி காலத்தினுள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சந்தேகநபர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக தன்னால் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் நேற்றை தினம்...

Read more

கமராவை பறக்க செய்த இளைஞர் கைது!

தெஹிவளை ரொபட் பிரதேசத்தில் சட்டவிரோதமாக ட்ரோன் கமராவொன்றை வானில் பறக்கச் செய்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (15) மாலை 6 மணியளவில் தெஹிவளை...

Read more

அத்துமீறி நுழைந்த கும்பல் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும் , மோட்டார் சைக்கிள் , துவிச்சக்கர...

Read more

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் கைது !

கடந்த 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன...

Read more

சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக இனவழிப்புக்கான நீதி: த.தே.ம.மு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக இனவழிப்புக்கான நீதியை வேண்டி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...

Read more

கர்ப்பிணிப்பெண் கொரோனாவுக்கு பலி!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிசேரியன் சத்திர சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த...

Read more

விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு பூட்டு

மீண்டும் இரு தினங்களுக்கு தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ளது. இதற்கமைய பொருளாதார மத்திய நிலையம் இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என தம்புள்ளை வர்த்தக சங்கத்தின்...

Read more

திங்கள் முதல் அமுலாகும் நடைமுறை

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 31ஆம் திகதி வரையான 2 வார காலப்பகுதியில் அடையாள அட்டை இலக்க முறைக்கமைய வீட்டில் இருந்து வெளியே செல்லும் நடைமுறை அமுலாகும் என...

Read more

பயணத்தடையை மீறிய அமைச்சரின் மகள்

பிரதான அமைச்சர் ஒருவரது மகள், பயணக்கட்டுப்பாட்டையும் மீறி வார இறுதி விடுமுறையை கழிக்க சென்றபோது அட்டை கடித்ததால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் மாத்தளையில் நிகழ்ந்திருப்பதாக...

Read more

புகைப்படத்தால் சிக்கிய பலர்

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் இருக்கையில் யாழில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் வடமராட்சி கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்...

Read more
Page 25 of 2147 1 24 25 26 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News