மனைவியை கொன்ற கணவன்

குடும்ப தகராறு காரணமாக இரும்பு பொல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கணவனால் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மஹரகம – பமுணுவ பிரதேசத்தில் நேற்று...

Read more

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்!

நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 70 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில்,...

Read more

தனிமைப்படுத்தல் குற்றச்சாட்டில்; 262 பேர் கைது

நாடுமுழுவதும், தனிமைப்படுத்தல் விதிகளையும், நடமாட்டக் கட்டுப்பாடுகளையும் மீறிய குற்றச்சாட்டில், 262 பேர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்தார்.

Read more

வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில்...

Read more

15 வயது யுவதியை காணவில்லை

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய கிறிஸ்துராசா மிதுசிகா என்பவரை கடந்த 35 நாட்களாக காணவில்லை என் முள்ளியவளைகாவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது இது தொடர்பில் முள்ளியவளை...

Read more

சுவரொட்டிகளை ஒட்டிய 17 பேர் கைது!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சுவரொட்டிகளை ஒட்டியமை தொடர்பில், 17 பேரை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்யுள்ளனர். கொவிட் பரவல் தீவிர நிலைக்கு மத்தியில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள...

Read more

இன்றும் பயணக் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் இன்றைய தினமும் அமுலில் உள்ளன. நாளை (17) அதிகாலை 4 மணியுடன் பயணக் கட்டுப்பாட்டு...

Read more

கட்டுமீறிய கொரோனாவை உடன் கட்டுப்படுத்த முடியாது!

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுமீறிப் போய்விட்டது. பொதுமக்களின் அசமந்தப்போக்கால்தான் ‘புத்தாண்டுக் கொத்தணி’ உருவாகி நாடு அபாயத்தைச் சந்தித்துள்ளது. எனவே, இந்தக் கொரோனாக் கொத்தணியை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது....

Read more

வவுனியாவில் தொற்று நீக்கல்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு நாளைய தினம் விலத்திக்கொள்ளப்படவுள்ள நிலையில் வவுனியா நகரில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில்...

Read more

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க அனுமதி!

மொத்த விற்பனையாளர்கள், புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் அவசியமான நுகர்வுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய இன்று (16) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன...

Read more
Page 24 of 2147 1 23 24 25 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News