பாடகர் பாத்தியா ஜயகொடிக்கு கொரோனா

இலங்கையின் பிரபல பாடகர் பாத்தியா ஜயகொடி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் தற்போது கொழும்பிலுள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்று...

Read more

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் 12 வருடங்கள்!

இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்று வந்த போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடந்த...

Read more

உயிர் பிரிந்த கணங்கள் இப்போதும் மனதை உடைக்கிறது | கிருபா பிள்ளை பக்கம்

2009 ஆம் ஆண்டு இலங்கையின் இறுதி யுத்தம் இடம்பெற்ற வன்னி மண்ணில் இறந்த மக்களுக்கான 12 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று தமிழர்களால் கடைப்பிடிக்கபடுகிறது ,...

Read more

வடக்கு கிழக்கு ஆயர்கள் முன்வைத்த கோரிக்கை என்ன? | நிலாந்தன்

கடந்த திங்கட்கிழமை வடக்கு கிழக்கிலுள்ள கத்தோலிக்க ஆயர்கள் நால்வர் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.இந்த அறிக்கையானது முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலையே என்று தெரிவிக்கின்றது. மேலும் நினைவுகூர்தலை  மக்கள்...

Read more

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட சோதனை

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரினால் அடையாள அட்டை பரிசோதனை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாடளாவிய ரீதியில் 3 நாட்களாக அமுலில் இருந்த பயணத்தடை இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நான்கு மணியுடன்...

Read more

2 ஆயிரத்து 275 பேருக்கு தொற்று – மேலும் 21 உயிரிழப்புகள் பதிவு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து...

Read more

142,746 ஆக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 63 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம்...

Read more

சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் பேருந்து சேவை

அத்தியாவசிய பயணிகளுக்காக கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு இன்றைய தினம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். சகல மாகாணங்களிலும்...

Read more

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்ற பிரதேசங்கள்

நாடு முழுவதும் கொவிட் பரவல் காரணமாக சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றதுடன், சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன. இதற்கமைய,திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம் கிராம...

Read more

தளர்த்தப்படுகின்றது பயண போக்குவரத்து கட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் கடந்த வியாழக்கிழமை இரவு 11.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு இன்று அதிகாலை 04.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது. எனினும் இன்று இரவு...

Read more
Page 23 of 2147 1 22 23 24 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News