சீனாவை மகிழ்ச்சிப்படுத்துவதே அரசின் தேவையாகவுள்ளது – சுஜித் சஞ்சய

கொவிட் நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு 3 நாட்கள் மாத்திரம் நாட்டை முடக்குவது போதுமானதல்ல. எனினும் நாட்டில் தற்போது காணப்படுகின்ற அபாய நிலையைக் கருத்திற் கொள்ளாமல் துறைமுக நகர பொருளாதார...

Read more

புற்றுநோய் தேங்காய் எண்ணெய் தற்போது நாட்டில் இல்லை – பந்துல

புற்றுநோயை ( Aflotoxin) ஏற்படுத்தக்கூடியது என்று கடந்த காலப்பகுதியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் அனைத்தும் மீள ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர்...

Read more

1,904 பேருக்கு பதவி உயர்வு

64 கடற்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய தரங்களில் உள்ள 1,904 அதிகாரிகளுக்கு தர உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள்...

Read more

விதிகளை மீறிய 340 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 340 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர், அஜித் ரோஹன தெரிவித்தார். இவர்களில்...

Read more

35 பேருடன் இந்திய விமானம் இலங்கை வந்தது

35 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் இந்த விமான இலங்கை வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. புதுடெல்லியில் இருந்து...

Read more

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவஞ்சலி செய்த க.வி.விக்னேஸ்வரன்

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளான இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற...

Read more

இஸ்ரேலும் பலஸ்தீனமும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும்- மஹிந்த

இஸ்ரேல் – பலஸ்தீன் நாடுகளுக்கு இடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு நாடுகளுடைய மக்களும் பரஸ்பரம் சமாதானம், பாதுகாப்பு மற்றும்...

Read more

நகர பொருளாதார சட்டமூலம் மாபெரும் பேரழிவு

அரசின் கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மிகப் பெரிய பேரழிவு ஆகும் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ...

Read more

இன்று விசேட அமைச்சரவை கூட்டம்

விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இன்று மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த தகவலை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதிபடுத்தியுள்ளார்.

Read more

போரை முடித்த இராணுவத்தினரை காட்டிக் கொடுக்க மாட்டேன்! – பிரதமர்!

30 வருட கால யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த இராணுவத்தினரின் தியாகங்களை ஜெனிவா உள்ளிட்ட எந்தவொரு சர்வதேச அரங்கிலும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read more
Page 22 of 2147 1 21 22 23 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News