யாழில் மீள்குடியேற நோர்வே அரசாங்கம் 150 மில்லியன் ரூபா உதவி

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக விடுவிக்கப்பட்ட  பகுதிகளில் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக  150 மில்லியன் ரூபாவை வழங்கி நோர்வே அரசாங்கம்  இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கான உடன்படிக்கையில் இலங்கை மற்றும்...

Read more

கிந்தொட்ட பதற்றம்: நாளை காலை 9 மணி வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்

பதட்டம் நிலவும் கிந்ததொட்டயின் பாதுகாப்புக் கருதி அப்பிரதேசத்துக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு தற்பொழுது பொலிஸ் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குருந்துவத்தை, மஹ ஹபுகல,வெளிப்பிட்டிமோதர, உக்வத்தை, கிந்தொட்ட மற்றும்...

Read more

டிசம்பரில் ஒபாமா இந்தியா வருகை..!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு சொந்தமான அறக்கட்டளைக்கான அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில்...

Read more

கோத்தபாயவின் வேண்டுகோள் நிராகரிப்பு

தன் மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்ஷ மேல்நீதிமன்றத்தில் கேட்டிருந்த வேண்டுகோள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று...

Read more

வேட்புமனுக்களை கோருவதற்கான அறிவித்தல் இம்மாத இறுதியில்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய தேர்தல் ஆணைக்குழுவினால் இந்த...

Read more

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து அனுமதியின்றி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட வேளையில் அவர்கள்...

Read more

நாமல் ராஜபக்ஷ எவ்வாறு சட்டத்தரணியானார்!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எவ்வாறு சட்டத்தரணியானார் என சர்வதேச வர்த்தக ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். வரவு...

Read more

“ஆவா” கும்பலுக்கு யாழில் மீண்டும் தலைதூக்க இடமளிக்கமாட்டேன்:சாகல

வட மாகாணத்தில் செயற்படும் “ஆவா” எனப்படும் பாதாள கும்பலைக் கட்டுப்படுத்த அதிகபட்ச நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகச் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்...

Read more

வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு ஓய்வூதியம்

தொழில் நிமித்தம் வெளிநாடு சென்று உழைக்கும் நபர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரெல் மாதம் முதல் ஓய்வூதியம் வழங்க தீர்மானித்துள்ளதாக நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சாரான தலதா...

Read more

ரோஹிங்கியா விவகாரம்; பதற்றம் ஏற்படாத பேச்சில் கவனம் செலுத்துகிறேன்: சூ கி

ரோஹிங்கியா விவகாரத்தில் பதற்ற சூழல் ஏற்பட்டு விடாமல் பேசுவதற்கான வழிகளில் கவனம் செலுத்தி வருகிறேன் என மியான்மர் நாட்டு தலைவர் ஆங் சான் சூ கி இன்று...

Read more
Page 2015 of 2147 1 2,014 2,015 2,016 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News