தமிழ் மொழி புறக்கணிப்பு: சீனமொழி பதிப்பிற்கான காரணத்தை விளக்கிய சீன தூதரகம்

சட்டமா அதிபர் திணைக்களத்திற்குரிய புதிய கட்டடத்தில் சீனாவின் நிதியுதவியுடன் இலத்திரனியல் நூலகமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுப்பலகை அண்மையில் தப்புல டி லிவேரா மற்றும்...

Read more

‘இலங்கை பொறுப்புக்கூறலில் இருந்து விலகினால் ; சர்வதேச அமைப்புக்களிடமே அதற்கான பொறுப்பு’

தனது மக்களுக்கு நீதி வழங்க விரும்பாது அசிரத்தை உள்ள அரசோடு இணைந்து செயற்பட முடியாத நிலைமை இலங்கை விடயத்தில் உருவாகி வருகின்றது. தன்னுடைய பொறுப்புக் கூறலில் இருந்து...

Read more

விதிகளை மீறிய 423 பேர் கைது

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 423 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரையில் 11,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

22,000 காவற்துறையினர் கொரோனா கண்காணிப்பில்

நேற்று (21) இரவு 11 மணி தொடக்கம் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன. பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு...

Read more

சாணக்கியன் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

துறைமுக நகரத்திட்டம் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு உங்களின் வாக்குகளினால் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நீங்கள் வலியுறுத்த வேண்டும் என தமிழ், முஸ்லிம் மக்களிடம் தமிழ்த் தேசியக்...

Read more

சுவாசத்தில் பிரச்சனை என சந்தேகப்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடுங்கள்

இலங்கையில், பொதுமக்கள் மத்தியில் 55 அகவைக்கு மேற்பட்டவர்கள், சுவாசத்தில் பிரச்சனை அல்லது கோவிட் தொற்று அறிகுறி என சந்தேகப்பட்டால், உடனடியாக மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெறுமாறும், அருகில்...

Read more

ஆர்ப்பாட்டம் நடத்திய ஜே.வி.பி, உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பத்தரமுல்லையில், பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.   காவல்துறை பேச்சாளர், பிரதிக்...

Read more

நாட்டில் புரையோடிப்போயுள்ள குரோதம், பகைமை, பாரபட்சம் நீங்க செயற்பட வேண்டும் – இலங்கை திருச்சபை பேராயர்கள்

பிரச்சினைக்கான தீர்வு வன்முறை அல்லவென இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தினூடாக புலப்படுவதாக இலங்கை திருச்சபை பேராயர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு யுத்தத்தின் வருடாந்த நினைவு தினம் தொடர்பில்...

Read more

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் 21 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

2020/21 ஆம் கல்வி ஆண்டிற்கு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்...

Read more

கொரோனாவினால் நேற்றும் 36 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தினார். அதன்படி, இலங்கையில் 1,051 பேர் இதுவரை கொவிட்...

Read more
Page 20 of 2147 1 19 20 21 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News