வாழைச்சேனை பொலிஸ் பிரிவு முடக்கியது

நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிமுதல் பயணக்கட்டுப்பாடு அமுலுக்கு வந்துள்ளதுடன், எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும்...

Read more

கொரோனா தொற்றினால் உடலில் பாதிப்படையும் மற்றுமொரு பகுதி

கொரோனா தொற்றினால் உடலில் பாதிப்படையும் மற்றுமொரு பகுதி தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோவிட் தொற்றினால் தற்போது நாக்கு பெரிதாகும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில்...

Read more

‘போர்ட் சிட்டி’ வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி!

கொழும்புத் துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைகளை நடத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்....

Read more

பத்திக் வெசாக் கூடு பிரதமரிடம் வழங்கிவைப்பு

கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை வீடுகளில் இருந்தவாறு வெசாக் பண்டிகையை கொண்டாடும் பக்தர்களுக்காக பத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சினால்...

Read more

தம்பகாமம் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பளை தம்பகாமம் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கபட்டுள்ளது. குறித்த பெண் நேற்று முதல் காணாமல் போயிருந்த நிலையில் தேடப்பட்டு வந்தார். தம்பகாமம் குளக்கரையில் சடலம் இவ்வாறு...

Read more

சீனாவுக்கு எதிராக வீதியில் இறங்குவோம் – மனோ

இலங்கையில் தமிழ் மொழியைத் தொடர்ச்சியாக புறக்கணித்து மொழிச் சட்டத்தை மீறும் சீனாவுக்கு எதிராக வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும். என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின்...

Read more

தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட பெயர்ப்பலகை மாற்றப்படும்!

சட்டமா அதிபர் திணைக்களத்தில் புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ள இலத்திரனியல் நூலகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட பெயர்ப்பலகைக்குப் பதிலாக, தமிழ் மொழியுடன் கூடிய புதிய பெயர்ப்பலகை மாற்றப்பட்டுள்ளது எனச்...

Read more

சீனாவின் கொலனியாகிவிட்டது இலங்கை!

கொழும்புத் துறைமுக நகர சட்டமூலம் ஊடாக இலங்கையைச் சீனாவின் கொலனியாக்கிவிட்டனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும்...

Read more

விதிகளை மீறுபவர்களை தேடி ட்ரோன் கண்காணிப்பு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோரை கண்டறிவதற்கு கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பிரதேசங்களிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இன்று முதல் ட்ரோன் தொழில்நுட்பம் ஊடாக  விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள்...

Read more

ஆங் சான் சூகி எதிர்வரும் நாட்களில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்!

மியன்மார் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற ஆங் சான் சூகி சிறந்த உடல்நலத்துடன் உள்ளதாக அந்த நாட்டு இராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லேங் தெரிவித்துள்ளார். அங்கு...

Read more
Page 19 of 2147 1 18 19 20 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News