திருகோணமலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை – சாந்திபுரம் பகுதியில் வாய்க்காலில் குளிக்கச் சென்ற வயோதிபப் பெண் ஒருவர் அதில் விழுந்து மரணம் அடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (24) மாலை...

Read more

சிங்கள அரசிடம் பெற்றுகொண்ட சொத்துக்களையும்,சலுகைகளையும் ஐ.நாவில் ஆவணப்படுத்த தவறிவிட்ட கூட்டமைப்பு நா.உறுப்பினர்கள்

பன்னாட்டு அரங்கில் ஒவ்வொரு முறையும் கொலையாழிகளை தப்பவைத்துக்கொண்டு சிங்கள நாடாளுமன்றில் மட்டும் சர்வதேச விசாரணையென வீரவசனம் கூறிகொண்டு மறு புறத்தில் முள்ளிவாக்கால் தூபி இடிப்பு விடயத்தை ஆவணப்படுத்துமாறு...

Read more

இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோயால் 30 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புரங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறித்து ஆராய்ந்துள்ள...

Read more

வடக்கில் பி.சி.ஆர். சோதனை – விசேட மருத்துவ நிபுணர் சந்திம ஜீவந்தர தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சமூகத்தில் உள்ள தொற்றாளர்களை இனம் காண்பதற்கு அங்கு பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர...

Read more

ஓய்வுபெறும் சட்டமா அதிபர் கோட்டாவுடன் முக்கிய பேச்சு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தனியே சந்தித்துப் பேச்சு நடத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை நேற்று அவர் சந்தித்து முக்கிய...

Read more

கல்வித் திணைக்களப் பணியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

குப்பை கொளுத்த மண்ணெண்ணெய் ஊற்றிய பெண் மீது எண்ணெய் பறந்தமையால் தீக்காயங்களுக்குள்ளான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நல்லூர் வடக்கைச் சேர்ந்த சுஜீபன் தர்சிகா (வயது 28)...

Read more

வடக்கில் பி.சி.ஆர். சோதனைகள் விரைவில் அதிகரிக்கப்பட வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சமூகத்தில் உள்ள தொற்றாளர்களை இனம் காண்பதற்கு அங்கு பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர...

Read more

சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் இரத்து!

சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீயின்  இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட குறித்த விஜயமானது தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதை...

Read more

வடக்கில் கொரோனாத் தரவுகளைத் திரட்ட மருத்துவர்கள் நியமனம்

கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான தகவல்களைத் திரட்டவும் அவற்றை ஒருங்கிணைக்கவும் வடக்கு மாகாணத்துக்குச் சுகாதார அமைச்சால் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளனர். இலங்கையில் மேல் மாகாணம்...

Read more

வெசாக் நிகழ்வுகளை ஊடகங்கள் மூலம் காட்சிப்படுத்த நடவடிக்கை

இம்முறை விசாக பூரணை தினத்தை முன்னிட்டு பத்திக் அலங்கார கூடுகள், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் ஒருவாரத்திற்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன. இதனை ஊடகங்கள் மூலம் பொது மக்கள் பார்வையிடுவதற்கான...

Read more
Page 17 of 2147 1 16 17 18 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News