ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நாட்டில் இன்றைய தினம் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன்...
Read moreகொவிட்-19 பரவல் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியால் விக்டோரியா மாநிலத்தின் தலைநகரான மெல்போர்ன் முடக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் எதிர்வரும் 7 நாட்களுக்கு அந்த நகரம் முடக்கப்படவுள்ளதாக சர்வதேச...
Read moreநாடு முழுவதும் இன்றும், நாளையும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை சகல அஞ்சல் அலுவலகங்களும், உப அஞ்சல் அலுவலகங்களும் திறக்கப்படுமென்று அஞ்சல்மா அதிபர்...
Read moreநாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்ரோஹண...
Read moreபயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது. முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை...
Read moreநாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை மின்சார சபையின் தொலைபேசி சேவைகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு சுமார் 5 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் வருவதாக அதன்...
Read moreகொள்ளுப்பிட்டியில் கடந்த 25 ஆம் திகதி தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கொவிட் தொற்றாளர் தமன பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கைது...
Read moreமஹரகம பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றில் 910 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயதான குறித்த சந்தேக...
Read moreதீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த கொள்கலன்களில் அடங்கியிருந்த பொருட்கள் மற்றும் எரியுண்ட கப்பல் பாகங்கள் உள்ளிட்டவை நேற்று நீர்கொழும்பை அண்டிய கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கியிருந்தன....
Read moreயாஸ்” (“YAAS”)என்ற சூறாவளியால் நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures