திரிபடைந்த கொரோனா வைரஸ்களுக்கு புதிய பெயர்கள்

உலகின் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள, திரிபடைந்த கொரோனா வைரஸ்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, கிரேக்க எழுத்துக்களைப் பயன்படுத்தி, இந்த திரிபடைந்த கொரோனா வைரஸ்கள்...

Read more

இலங்கையை வந்தடைந்த முதல் விமானம்!

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்காக, நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும், இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளன. கொவிட்-19 பரவல் காரணமாக, கடந்த மாதம் 21...

Read more

காவல்துறை அதிகாரிகளின் விடுமுறை தொடர்ந்தும் இரத்து

காவல்துறையினரின் விடுமுறையை 15 வரை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் காவல்துறை மா அதிபரும், காவல்துறை ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல்...

Read more

மீன் பிடியில் ஈடுபடும் இராணுவம்

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள கமக்கார அமைப்பிற்கு சொந்தமான குளம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள தனி நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த குளத்தில் தொடர்ச்சியாக...

Read more

அனைத்து சதொச கிளைகளையும் திறக்க அனுமதி

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சதொச கிளைகளையும் இன்று (31) முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார்....

Read more

மாகாண அதிகாரங்கள் பறிப்புக்குஎதிராக சகலரும் அணிதிரள்வோம்- சுரேஷ்

மாகாணங்களுக்கென்று குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக எதேச்சாதிகாரமாகப் பறிக்கப்படுகின்றது. இந்தப் போக்கை அனைத்து அரசியல் தலைமைகளும் ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டும். என்று ஈழ மக்கள்...

Read more

5000 ரூபா கொடுப்பனவு இன்று முதல் ஆரம்பம்

நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபாய் நிவாரண நிதி வழங்கும் பணிகள் இன்று (31) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்கு...

Read more

ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கொரோனாவுக்கு பலி

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் வெள்ளிரவெளி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கட்டிட நிர்மாணிப்பாளராக பணிபுரிந்த 46 வயதான நபர் ஒருவர் கடந்த...

Read more

இத்தாலி – இலங்கைக்கான தற்காலிக தடையை மேலும் நீடித்துள்ளது

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது. இத்தாலி பிரஜைகள் உள்வாங்கப்படாத இந்த தடை கடந்த ஏப்ரல்...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 755 பேர் கைது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்  பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்...

Read more
Page 12 of 2147 1 11 12 13 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News