சமஷ்டிக்காக தமிழரசுக்கு வாக்களிக்குக! – சுமந்திரன்

பொதுத்தேர்தலில் தமிழ்மக்கள் தமக்கே ஆணை வழங்கியதாக தேசிய மக்கள் சக்தியினால் கூறப்பட்டுவரும் நிலையில், அதனைப் பொய்யாக்கும் வகையில் உள்ளுராட்சிமன்றத்தேர்தல் முடிவுகள் அமையவேண்டும். அதன்படி உதிரிக்கட்சிகளுக்கு வாக்களிப்பதை விடுத்து,...

Read more

அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 4 நாட்களில் 173 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 4 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 170 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. குறித்த நாட்களில் 497,223 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக பயணித்துள்ளன. அதேவேளை,...

Read more

பிள்ளையானை தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதற்கு அனுமதி கோரிய ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டுள்ள பிள்ளையானுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள விரும்பினார் எனவும் அதற்கு சி.ஐ.டி.யினர் அனுமதி வழங்கவில்லை எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால...

Read more

‘ஏப்ரல் மாதத்தில்’ , ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படங்களின் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி காலமானார்

ஸ்ரீகாந்த் நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’, தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டேன்லி அவரது 58 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் இன்று செவ்வாய்க்கிழமை (15)...

Read more

விடுதலைப் புலிகளின் தலைவரை விமர்சித்த கருணா : போராளிகளின் வளர்ச்சி விருப்பமில்லை என்று குற்றச்சாட்டு

தேசிய தலைவர் பிரபாகரன் தமது போராளிகள் யாரும் வளர்வதை விரும்பமாட்டார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் கருணா அம்மான் (Karuna Amman) என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்...

Read more

வடக்கை கைப்பற்ற துடிக்கும் அநுர அரசு : தமிழ் மக்களிடம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வடக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் தாங்கள் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் தேசிய மக்கள் சக்தி என்ற ஜே.வி.பி. ஈடுபட்டு வருகின்றது. இவர்களது இந்த நடவடிக்கையை...

Read more

கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களை விசாரணைக்கு அழைப்பு

கிளிநொச்சியில் கடந்த வாரம் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய அரச உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகம்...

Read more

அன்னை பூபதியின் நினைவேந்தலுக்காக பணம் பெற்றுள்ள 3 பேருக்கு எதிராக பூபதியின் மகள் முறைப்பாடு 

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை வைத்து  வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று அதனை ஒரு அரசியலாக்கி நினைவேந்தலைச் செய்யவுள்ளதாகவும் அதனை தடைசெய்யுமாறும் கோரி...

Read more

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி ஏற்கத் தயார் – பொன்சேகா சவால்

தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம்...

Read more

அதிகரிக்கும் வெப்பநிலை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நாளை (15) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினை வளிமண்டலவியல்...

Read more
Page 93 of 4416 1 92 93 94 4,416