அநுரவின் கேள்விக்கு பதில் வழங்க துணியாத எதிர்க்கட்சி! அர்ச்சுனா வெளிப்படை

நாட்டில் இனி ஐம்பது வருடங்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். நேற்றைய நாடாளுமன்ற அமர்வு தொடர்பில்...

Read more

அநுரவை குறி வைத்து பரப்பப்பட்ட அவதூறு – CID இல் முறைப்பாடு

ஜனாதிபதி அநுரவை (Anura Kumara Dissanayake) குறி வைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான மற்றும் பொய்யான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது....

Read more

விமல் நடிக்கும் ‘வடம்’ படத்தின் தொடக்க விழா

தமிழ் திரையுலகில் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கான நடிகராக உலா வரும் விமல் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய படத்திற்கு ' வடம் ' என...

Read more

பாடசாலைகளை விட்டு வெளியேறும் பெருந்தொகை மாணவர்கள்: பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20,000 பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு வெளியேறுவதாக என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்...

Read more

செம்மணி புதைகுழி சர்வதேச விசாரணைக்கு இந்தியா அழுத்தம்! காங்கிரஸ் தரப்பு கோரிக்கை

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரைசெய்யவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் (Sasikanth Senthil) வேண்டு கோள் விடுத்துள்ளார்....

Read more

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர்...

Read more

SLC ரி20 லீக் ஆரம்பப் போட்டியில் சாமிக்க கருணாரட்னவின் சகலதுறை ஆட்ட உதவியுடன் க்றீன்ஸ் அணி அமோக வெற்றி

எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (07) நடைபெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) ரி20 லீக் உள்ளூர் மும்முனை கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில் சாமிக்க கருணாரட்ன சகலதுறைகளிலும்...

Read more

குடும்பத் தகராறு | மனைவியை கொலை செய்த கணவன்

அரலகங்வில, தியபெதும சந்தி பகுதியில் 40 வயதுடைய பெண்ணொருவர் குடும்ப தகராறினால் நேற்று வியாழக்கிழமை (07) இரவு அவரது கணவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மெதயெல்ல...

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தாலேயே ஜே.பி தலைவர் கூட படுகொலை :சுட்டிக்காட்டிய தமிழ் எம்.பி

பாரதூரமான பயங்கரவாத தடைச்சட்டத்தாலேயே ஜே.வி.பி தலைவர் கூட கொல்லப்பட்டார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று(06) நடைபெற்ற விவாதத்தில்...

Read more

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது!

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன்கிழமை (06) கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின்...

Read more
Page 9 of 4403 1 8 9 10 4,403