கொலை செய்யப்பட்டு துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட பெண் ; பின்னணியில் உள்ள காரணம் என்ன?

கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தில் பெண் ஒருவரை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம்...

Read more

இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறும் வழிமுறைகள்

கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் கடும் இடி, மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுக்ள காணப்படுவதாக வளிமண்டலவியல்...

Read more

8 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 866,596 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை...

Read more

ஜுலையில் வெளியாகும் சூர்யா சேதுபதி நடிக்கும் ‘வீழான் ( Phoenix)’

நட்சத்திர வாரிசாக திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான சூர்யா விஜய் சேதுபதி கதையின் நாயகனாக - கதாநாயகனாக அறிமுகமாகும் ' வீழான் ( Phoenix) எனும் திரைப்படத்தின் வெளியீட்டுத்...

Read more

கிளிநொச்சியில் கடும் மழை ; பல வீடுகளுக்குள் வெள்ளம்

கிளிநொச்சியில் இன்று  ஞாயிற்றுக்கிழமை (27) பகல்  சுமார் ஒரு மணி நேரம் பெய்த கடும் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகளில்  ஏற்பட்ட வெள்ளம்...

Read more

தேவயானி நடிக்கும் ‘நிழற்குடை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகையான தேவயானி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'நிழற்குடை' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக...

Read more

மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி வீடு சேதம்

யாழ். புன்னாலைக்கட்டுவன், திணைப்புலம் பகுதியில் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி வீடு ஒன்று பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளது. இந்தச் சம்பவம் சனிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது. வீட்டின் உரிமையாளர்...

Read more

உயர்தர பரீட்சையில் சாதனைபடைத்த இரட்டை சகோதரர்கள்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் 3 'ஏ' சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். 3 'ஏ' சித்திகளைப்...

Read more

வடக்கு வாழ் மக்களுக்கு ஜனாதிபதி அநுர அளித்த வாக்குறுதி

போரின் போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களையும் மீண்டும் விடுவித்து மக்களிடம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

Read more

இந்தியாவுக்கு உறுதியளித்த அமெரிக்க உளவுப் பிரிவு: நிர்கதியாகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதிகளை வேட்டையாடும் முயற்சிகளில் இந்திய பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு வழங்குவதாக அமெரிக்க உளவுப் பிரிவு தலைவர் டுள்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில்...

Read more
Page 87 of 4416 1 86 87 88 4,416