எங்களை பொறுத்தவரை வடக்கு, கிழக்கை இம்முறையும் தமிழர்கள்தான் ஆளப்போகிறார்கள். ஜே.வி.பி ஒரு தடவை கூட இங்கு ஆள வாய்ப்பில்லை என உறுதிபட தெரிவிக்க விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர்...
Read moreஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைப் போன்று வாக்களிப்பு வீதம் பதிவாகாவிட்டாலும், தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி நிச்சயம். எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் கிராமங்களின் அபிவிருத்திகளை அதிகரிப்பதற்கான...
Read more2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 50℅ வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவிக்கின்றன. உள்ளூராட்சி சபைத்...
Read moreசப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நான்கு மாணவர்களும் நேற்று...
Read moreமுன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா (Mervyn Silva) உள்ளிட்ட மூவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த மூவரையும் மே மாதம் 19 ஆம் திகதி...
Read moreவவுனியாவில் (Vavuniya) 80 இலட்சம் பெறுமதியான 35 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா - கொக்குவெளி பகுதியில் வைத்து நேற்று (04)...
Read moreஇலங்கை வல்வெட்டித் துறையைச் சேர்ந்த தர்மதாஸ் (சசிகுமார்), மனைவி வசந்தி (சிம்ரன்), மகன்கள் நிது, முள்ளி (மிதுன், கமலேஷ்) ஆகியோருடன் படகில்தப்பித்து ராமேஸ்வரம் வருகிறார். அங்கிருந்து சென்னை...
Read moreவடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களி்லும் அத்துடன் மொனராகலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி...
Read moreகடந்த 24 மணித்தியாலத்திற்குள் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 08 வேட்பாளர்கள் பொலிஸாரால் கைது...
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினமான எதிர்வரும் ஆறாம் திகதிக்கான விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு (Election Commission) விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures