யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக வரக்கூடியவர் விலை போகாதவராகவும் தமிழ் தேசிய பற்றுடன் செயற்படக்கூடியவராகவும் இருக்க வேண்டும் என யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி...
Read moreதமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். அரசியல் இருப்புக்காகவே தேசிய மக்கள் சக்தியை...
Read moreமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் இன்று புதன்கிழமை (07) உத்தரவிட்டுள்ளது. கெஹெலிய...
Read moreதமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அதர்வா முரளி கதாநாயகனாக நடித்திருக்கும் ' டி என் ஏ 'எனும் திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் வெளியாகும் என அவருடைய...
Read moreவட மாகாண மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமையினாலேயே, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் வடக்கில் கடும் தோல்வி அடைந்துள்ளதாக வடமாகாண...
Read moreநகைச்சுவை நடிகராக வெற்றி பெற்ற சூரி கதையின் நாயகனாக உயர்ந்து நடித்திருக்கும் ' மாமன் ' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது....
Read moreமக்கள் விடுதலை முன்னனணியினரை ஜனநாயக கட்டமைப்பிற்குள் நுழைய ஜே.ஆர். ஜயவர்தனவும், ரணசிங்க பிரேமதாசாவும் அன்று அனுமதித்தனர். இருப்பினும், அவர்களின் தற்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள...
Read moreவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேசிய மக்கள் சக்தி பின்னடையவில்லை. தமிழ் மக்கள் தேசிய அரசியலில் எம்முடன் கைகோர்த்ததை போன்று பிரதேசவாரியான அரசியலிலும் எம்முடன் ஒன்றிணைந்துள்ளார்கள் என...
Read moreயாழில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிலைமைகள் தொடர்பாக பிரதேசங்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வேலணை துறையூரில் இன்று (06) இந்த...
Read moreதமிழ் தேசிய வாதம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக தொடர்புடைய தமிழ் மொழி பிரசாரப் பாடல்களை வடக்கு மற்றும் கிழக்கில் வெளியிட்டுள்ளமை குறித்து தேசிய மக்கள்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures