ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அநுர அரசின் 2027 பட்ஜெட் சமர்ப்பிப்பு திகதி அறிவிப்பு
July 13, 2026
இசை குயில் ‘எஸ். ஜானகிக்கு இந்தியத் தலைவர்கள் இரங்கல்
July 13, 2026
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில், அவர் அரச நிதியை மோசடி செய்து, தனது தாயின் கல்லறை அமைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு...
Read moreநாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். சாதாரண சந்தையில் முட்டை ஒன்று 35 ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது....
Read moreஇந்த வருட ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் எதையாவது சாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் சராசரி பெறுபேறுகளுடன் உலகக் கிண்ணத்திலிருந்து வியாழக்கிழமை (19) விடைபெற்றது....
Read moreதிக்வெல்ல - பெஹெம்பிய பகுதியில், கடலில் நீராடச்சென்று, நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்ட இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை (19) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக...
Read moreகண்டி - பதியத்தலாவ வீதியில் மொரகஹமுல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை (19) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது....
Read moreமன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில் டைனமைற் வெடி பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கடற்றொழிலாளர்கள் இருவர்...
Read moreகடந்த காலங்களில் பல்வேறு அரசியல்வாதிகளுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில எங்கு இருக்கின்றன என்பது குறித்து கூட கண்டுபிடிக்க முடியவில்லை என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண...
Read moreதற்போது அரச தரப்பு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ராஜபக்சர்களின் நிதி தொடர்பில் விசாரணைகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள தங்களது சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய தேவை...
Read moreமாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை என்று ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்வு...
Read moreமத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த காணொளியை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய கடான பிரதேசத்தைச் சேர்ந்த ஐவர் கடான காவல்துறையினரால்...
Read more