சிங்கள திரையுலகின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகா இன்று சனிக்கிழமை (24) அதிகாலை காலமானார். இந்திய நடிகர் சிவாஜி கணேசனுடன் இலங்கை இந்திய தயாரிப்பாக வெளிவந்த பைலட்...
Read moreவடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும்...
Read moreயாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி வெள்ளிக்கிழமை (23) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி,...
Read moreகனடாவின் ஸ்காபொரோவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கவுன்சிலர் பார்த்தி கந்தவேள் முன்மொழிந்த தீர்மானமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read moreஇந்த நாட்டில் சிங்கள பேரினவாதிகளோடு வாழ முடியாமல் தமிழீழம் தாருங்கள் என்று சயனைட் வில்லைகளைக் கட்டிக்கொண்டு ஒரு இனம் போராடியது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreஇலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை இனப்படுகொலை என்ற சொல்லை தவறாக பயன்படுத்துபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ள கருத்திற்கு...
Read moreகடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் வரை பெரும் பேசுபொருளாக இருந்த சில விடயங்கள் எந்த வித தீர்வுகளுமின்றி கிடப்பில் போடப்பட்டள்ளது பிள்ளையான் (Pikkayan) விவகாரம் மிகப்பெரும் அதிர்வலைகளை...
Read moreகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த கொடுப்பனவு இன்று (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்...
Read moreஅவுஸ்திரேலியா சிட்னி AZONWAY PICTURES செல்வின் தாஸ் வழங்கும் பாரம்பரிய கூத்து கலைஞர்களின் இன்றைய டிஜிட்டல் யுக போராட்டத்தை சித்திரிக்கும் முழு நீள திரைப்படம் வெளியிடப்பட்டது. அவுஸ்திரேலியாவில்...
Read moreஇலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை இனப்படுகொலை என்ற சொல்லை தவறாக பயன்படுத்துபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ள கருத்திற்கு...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures