விமர்சனங்களை மறைப்பதற்கு அதிகாரிகளை பழிவாங்காதீர்கள் – தயாசிறி அரசிடம் கோரிக்கை

அரசாங்கம் தம்மீதான விமர்சனங்களை மறைப்பதற்காக அரச அதிகாரிகளை பழிவாங்கும் செயற்பாடுகளை நாம் கண்டிக்கின்றோம். செய்மதி தொடர்பில் தகவல் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விடுத்து, அது...

Read more

37ஆவது பொலிஸ் மாஅதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்

பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று வியாழக்கிழமை (14) காலை பொலிஸ் தலைமையகத்தில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றார். ...

Read more

இனிய பாரதியின் நெருங்கிய சகா கொழும்பில் அதிரடி கைது

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) ஒருங்கிணைப்பு அதிகாரிகளில் ஒருவருமான இனிய பாரதியின் முக்கிய நண்பர் ஒருவர் கைது...

Read more

அரசியலில் கிடைத்த பெரும் சொத்து ஹரிணி: பிமல் பெருமிதம்

நாங்கள் மிக அன்புடன் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் வேலை செய்கின்றோட் எனவும், அவர் எமக்கு அரசியலில் கிடைத்த பெரும் சொத்தாகும் என அமைச்சர் மற்றும் நாடாளுமன்றச் சபை...

Read more

செப்டம்பரில் சக்தி திருமுருகன் : படத்தின் வெளியீட்டை உறுதி செய்த விஜய் அண்டனி

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் அண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் ' சக்தி திருமகன்'  எனும் திரைப்படம் செப்டம்பர் 19 ஆம் திகதியன்று வெளியாகும்...

Read more

நடிகர் தருண் விஜய் நடிக்கும் ‘குற்றம் புதிது’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

'பரமசிவன் பாத்திமா', 'மார்கன் ' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த நடிகை சேஷ்விதா கனிமொழி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'குற்றம் புதிது' எனும் திரைப்படத்தின்...

Read more

வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் காணி உரிமையாளர்கள் கோரிக்கை...

Read more

செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டு வருகிறது. தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம்...

Read more

அமைச்சுக்களின் பணியாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றி செயலமர்வு

அரச சேவையை ஒரு பயனுள்ள மற்றும்  செயற்திறனான சேவையாக மாற்றுவதற்காக, சகல அமைச்சுக்களிலும் பணியாற்றும்  பணியாளர்களுக்காக   செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த விசேட செயலமர்வுத் தொடர் ஆகஸ்ட்...

Read more

கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர், இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை

தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதன் அவசியம் குறித்தும், சிறந்த கல்வி வாய்ப்புகளையும் கல்வியின் தரத்தையும் மேம்படுத்துவதற்காக இலங்கையில் நடைமுறைப்படுத்த இருக்கும்...

Read more
Page 6 of 4403 1 5 6 7 4,403