தனியார் பல்கலை கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து பிரதமர் ஆய்வு

தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வியியல் பட்டங்களின் தரம் குறித்து முறையான ஆய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்தார். இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சு வளாகத்தில்...

Read more

சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்துவோம் |  ஜனாதிபதி

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை  நாட்டில் உருவாக்கப்படும்  என...

Read more

இலங்கைக்கான நேபாள தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான நேபாளத் தூதுவர் பூர்ணா பகதூருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுகும் இடையிலான சந்திப்பொன்று கடந்தவாரம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது பிரதமர் நேபாளத்...

Read more

தீபச்செல்வனின் சயனைட் நாவலுக்கு இலண்டனில் அறிமுக நிகழ்வு இன்று!

ஈழத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவலின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் ஜூன் 15ஆம் நாள் - இன்று மாலை 5 மணி முதல் 8...

Read more

இளம் கைதிகள் சீர்த்திருந்த நிலையத்தில் ஒருவர் உயிரிழப்பு

பதுளை, தல்தென்ன  இளம் கைதிகள்  சீர்த்திருந்த நிலையத்தில்  முயற்சித்த 30 வயதுடைய நபர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிக்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக...

Read more

டெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்க அணி, பலம் வாய்ந்து அவுஸ்திரேலிய அணியை 4 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டு டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை   சுவீகரித்து வரலாறு படைத்துள்ளது.  டெஸ்ட்...

Read more

யாழில் கஞ்சா கடத்த முற்பட்டவர் கைது

யாழ்ப்பாணத்தில் 240 கிலோ கேரளா கஞ்சா பொதிகளுடன் இளைஞன் ஒருவர்  சனிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.  பொன்னாலை பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றினுள் கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக...

Read more

பாடசாலை வளாகங்களுக்குள் அச்சுறுத்தலான மரங்களை அகற்ற பணிப்பு

பாடசாலை வளாகத்திற்குள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மரங்கள் இருந்தால், அந்தந்த பிரதேச செயலாளர்கள் அல்லது வன வள பாதுகாப்புத் துறைக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு பிரதிக் கல்வி...

Read more

ஈழப் புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் காலமானார்

"மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன் அவன் போன வழியில் புயலேன எழுந்து போரில் வந்தார் புலி வீரர்…" என்ற புகழ்பெற்ற ஈழப் புரட்சிப்பாடலை...

Read more

மக்களின் காணிகளை அபகரித்தால் போராட்டம் வெடிக்கும் : செல்வம் எம்.பி சூளுரை

 கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள மக்கள் காணிகள் அபகரிக்கப்படுவதை ஒரு போதும் நாம் அனுமதிக்க போவதில்லை என ரெலோ தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்(selvam adaikalanathan)...

Read more
Page 55 of 4413 1 54 55 56 4,413