வாகனங்களை அவதானத்துடன் செலுத்த ரொரன்ரோ நகரபிதா வேண்டுகோள் ரொரன்ரோவில் வாகன விபத்துக்களால் மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில், வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு ரொரன்ரோ நகரபிதா...
Read moreமுகமூடி நபரால் திரையரங்கில் துப்பாக்கி சூடு: 50 பேர் படுகாயம் : ஜேர்மனியில் பதற்றம் (காணொளி இணைப்பு) ஜேர்மனி திரையரங்கு ஒன்றில் முகமூடி அணிந்த நபரால் மேற்கொள்ளப்பட்ட...
Read moreபெண்ணிற்கு முத்தம் கொடுத்த அகதி: 1.30 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம் சுவிட்சர்லாந்து நாட்டில் பெண் ஒருவரின் விருப்பமின்றி முத்தமிட்ட அகதிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 1.30...
Read moreகனடாவில் சிறப்புற நடைபெற்ற தமிழ்ப் பட்டமளிப்பு விழா. கனடாத் தமிழ்க் கல்லூரியானது தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தோடு இணைந்து நடத்திய இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டநெறிகளைப்...
Read moreகனடாவின் நிதியமைச்சர்களிடையே எட்டப்பட்ட ஓய்வூதியத் திட்ட விரிவாக்க ஒப்பந்தம் கனடாவின் ஓய்வூதியத் திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்து நிதியமைச்சர்களிடையே ஏழு ஆண்டுகளின் பின்னர் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. குறித்த...
Read moreஇவரை தெரியுமா? ஒன்ராறியோ பல்பொருள் அங்காடி ஒன்றில் தாக்கப்பட்ட பர்தா அணிந்த தாய். கனடா- லண்டன், ஒன்ராறியோவில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் அன்னையர் ஒருவர் தாக்கப்பட்டது குறித்து...
Read moreஈழ அகதிகளின் போராட்டத்துக்கு தற்காலிக வெற்றி! இந்தோனேசியாவில் தற்காலிக தங்குமிடம் இந்தோனேசியா அச்சே பிராந்தியத்தில் நிர்க்கதியான நிலையில் ஒதுங்கிய இலங்கைதமிழ் அகதிகள் மீண்டும் சர்வதேச கடலில் கொண்டு...
Read moreகார் கதவை உடைத்து உணவு திருடிய கரடி பசித்திருந்த கரடி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றின் கதவை உடைத்துத் திறந்து உணவை எடுக்க முயன்றதாக நம்பப்படும்...
Read moreமுள்ளிவாய்க்காலில் வெளிக்கிளம்பிய ஆயுத தளபாடங்கள் யாருடையவை? கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இறுதியுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் புதைக்கப்பட்ட ஆயுத தளபாடங்கள் இன்றும் வெளிவந்துகொண்டிருக்கின்றது. அண்மையில் முள்ளிவாய்க்கால்...
Read moreஇரசாயனக் குண்டுகள் தொடர்பில் உரிய விசாரணை வேண்டும் இறுதி யுத்தத்தின் போது இரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் 'தி காடியன்' ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான புகைப்பட...
Read more