சுதந்திர தினத்தன்று அமெரிக்காவில் தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். மிரட்டல் அமெரிக்காவில் சுதந்திர தினத்தன்று முக்கிய இடங்களை குறிவைத்து மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்....
Read moreசமையல் பாத்திரத்தில் பிணமாக கிடந்த 8 வயது சிறுமி! சேலம் அருகே சமையல் பாத்திரத்தில் சிறுமியின் உடல் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்...
Read moreபுற்று நோயுடன் போராடி தோற்ற 4-வயது சிறுவனுக்கு சுப்பஹீரோ வழி அனுப்புதல்! கனடா-ஒன்ராறியோவை சேர்ந்த நான்கு வயது பையன் மேசன் மக்ரி புற்று நோயுடன் போராடி தோல்வியடைந்து...
Read moreரொறொன்ரோவில் இடம்பெறும் வரலாறு- படைக்கும் பிறைட் அணிவகுப்பு கனடா- ரொறொன்ரோவில் இன்று ஞாயிற்றுகிழமை இடம்பெற உள்ள வருடாந்த பிறைட் அணிவகுப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர் என...
Read moreபாகிஸ்தானில் ஒரே இரவில் 30 பேர் பலி! பாக்கிஸ்தானின் வட பகுதியில் அமைந்துள்ள Chitral என்ற நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒரே நாளில் 30 பேர்...
Read moreவிமான நிலையங்களில் தாக்குதல் நடத்துவோம் : ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில்...
Read moreஈராக் தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! ஈராக் தலைநகர் பாக்தாத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 125ஆக அதிகரித்துள்ளது. புனித ரமழான்...
Read moreசுவாதியின் கொலை சூடு தணியமுன் மற்றொரு இளம்பெண் கழுத்தறுத்து கொலை! காதலிக்க மறுத்ததால் இளம்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா,...
Read moreதேவாங்கு போல இருப்பதாக கூறியதால் சுவாதியின் வாயை குறிவைத்து வெட்டினேன்: ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் சுவாதி கொலை குற்றவாளி ராம்குமாரிடம் இன்று அதிகாலை பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்....
Read moreஜெனிவா வாக்குறுதிகளில் 11 வீதமானவற்றையே இலங்கை நிறைவேற்றியுள்ளது! ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் அளித்திருந்த வாக்குறுதிகளில் 11 வீதத்தை மாத்திரம் இலங்கை...
Read more