ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்த மனுவை சென்னை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதிகமான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகின்றது. கைத்தடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு தற்சமயம் இடம்பெற்று...
Read more2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று (28) அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் இது வரையில் கிடைக்கபெற்ற தகவலின்...
Read moreவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட புலி உறுப்பினர்களை மீட்கும் திட்டங்களை அமெரிக்கா கொண்டிருந்ததா என்பது குறித்து தன்னால் உறுதியாக கூறமுடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர்...
Read moreபல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் இராட்சத உயிரினமான டைனோசர்களின் படிமங்கள் அவ்வப்போது கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்நிலையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசரின் கால்தடங்களில் மிகவும் பெரியது...
Read moreஸ்டம் செல்லினைப் பயன்படுத்தி செயற்கை இரத்தத்தினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்! மருத்துவ உலகில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு புரட்சிகளுக்கு மத்தியில் தற்போது செயற்கை இரத்தம் உருவாக்கும் புரட்சியும்...
Read moreஇந்திய அணி வீரர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு தர்மசாலாவில் நடந்த இந்தியா-அவுஸ்திரேலியா இடையேயான கடைசி மற்றும் 4வது டெஸ்டில் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார...
Read moreஇலங்கை மண்ணில் பல்வேறு சாதனைகளை தனதாக்கும் வங்கதேசம் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் வங்கதேச அணியானது பல்வேறு சாதனைகளை தனதாக்கியுள்ளது. இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கெதிரான ஒருநாள் போட்டித்...
Read moreமீண்டும் கைகோர்க்கும் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் இளையதிலகம் பிரபு! கமல் ஹாசன் எந்த விசயத்தையும் விட்டுவைக்க மாட்டார். சினிமா என்றால் அனைத்திலும் அவரின் பங்கு...
Read moreஅனிருத்திற்கு திருமணம், பெண் இவரா? தமிழ் இசையமைப்பாளர்களில் தற்போது கலக்கி வருவது அனிருத் தான். அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வருகின்றார். இந்நிலையில் அனிருத்திற்கு...
Read more