Easy 24 News

மார்க்கம்-தோன்கில் தேர்தலில் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் லிபரல்கட்சி வெற்றி!

இன்று இடம்பெற்ற மார்க்கம்-தோன்கில் இடைத்தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றது. கனடிய லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மேரி இங் என்பவரே வெற்றி பெற்றார். இன்று கனடாவில்...

Read more

சாகச ஓட்டத்தினால் ஏராளமான ஆடம்பர கார்கள் பறிமுதல்!

பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவல்களிலிருந்து கிட்டத்தட்ட ஒரு டசின் சாரதிகளை சாகச வண்டியோட்டிய குற்றத்திற்காக கைது செய்ததாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் அதிகாரி தெரிவித்தார். ஒரு குழுவினர்...

Read more

சர்வதேச தலையணை போராட்ட தினம்!

ரொறொன்ரோ-உலகம் பூராகவும் மக்கள் தலையணை போராட்ட தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். ரொறொன்ரோ நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் 12வது உலக தலையணை தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. உலகம் பூராகவும்...

Read more

முடிவுக்கு வரும் 44 ஆண்டு கால உறவு..! அடுத்த கட்ட நகர்வுகள் என்ன..?

பிரித்தானிய அரசியல் தற்போது ஒரு பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பிலான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில்...

Read more

ரஷ்ய ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் உடல் சிதறி பலி

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் குண்டு வெடித்ததில் 10 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர். ரஷ்யாவின் செயிண்ட். பீட்டர்ஸ்பர்க் நகரின் 2 சுரங்க ரயில் நிலையங்களில்...

Read more

81 படகுகளை குண்டுவைத்து தகர்த்த இந்தோனேசிய கடற்படை ..!

எல்லை தாண்டி வந்து மீன் பிடியில் ஈடுபட்ட 81 படகுகளை இந்தோனேசிய கடற்படை குண்டுவைத்து தகர்த்துள்ளது. இந்தோனேசியா கடல் பகுதியில் மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய...

Read more

இந்தியாவின் முதல் திருநங்கை பொலிஸ் அதிகாரியாக பிரித்திகா யாசினி

சேலத்தை சேர்ந்த திருநங்கையான பிரித்திகா யாசினிக்கு பொலிஸ் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலத்தைச் சேர்ந்தவர் பிரித்திகா யாசினி. திருநங்கையான இவர், தமிழகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு...

Read more

டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கேநகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது....

Read more

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கருத்து: வைகோவுக்கு சிறை! பேட்டியில் சொன்னது என்ன?

தேச துரோக வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-ம் சென்னையில் நடந்த கருத்தரங்கு...

Read more

இலங்கைக்கு ஜி.எஸ்.பிளஸ் கிடைக்குமா? மே 15இல் வெளிவரும் இறுதித் தீர்மானம்!

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்படுமா, இல்லையா என்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதியின் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வரிச்சலுகை...

Read more
Page 4099 of 4554 1 4,098 4,099 4,100 4,554