Easy 24 News

அதிகமாக அழும் குழந்தைகள் கொண்ட நாடுகளின் வரிசையில் கனடா!

திங்கள்கிழமை வெளிவந்த குழந்தை மருத்துவ சஞ்சிகை ஒன்றில் முதல் மூன்று மாத கால பகுதியில் திருப்தி படுத்த முடியாத மற்றும் வலி பரவியுள்ள விகிதங்கள் அதிகமாக காணப்படும்...

Read more

பாடசாலை நண்பரை குத்து சண்டைக்கு அழைக்கும் கனேடிய பிரதமர்..!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் டுரூடேவ், தனது பாடசாலை நண்பருடன் குத்துச்சண்டையில் ஈடுபடுவதற்கு அழைப்பொன்றை சமூகவலைத்தளத்தினுடாக விடுத்துள்ளார். கனடாவின் பிரபல திரை நடிகரான மெத்தியூ பெர்ரி, தனது பாடசாலை...

Read more

தீயிலிருந்து மூவரின் உயிரை காப்பாற்றிய புகை கண்டறியும் கருவி!

ரொறொன்ரோ–இயக்கத்தில் இருந்த புகை கண்டறியும் கருவி தாய் ஒருவர் மற்றும் அவரது இரண்டு இளம் பிள்ளைகள் மூவரினதும் உயிரை காப்பாற்றிய சம்பவம் மிசிசாகாவில் நடந்துள்ளது. மோர்னிங் ஸ்ரார்...

Read more

கனடிய பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றார் மலாலா யுசாவ்சாய்!

ஒட்டாவா– நோபல் பரிசு வெற்றியாளரான மலாலா யுசவ்சாய் அடுத்த வாரம் தனது மதிப்பிற்குரிய கனடிய குடியுரிமையை பெறுகின்றார். ஏப்ரல் 12-ந்திகதி இடம்பெறவுள்ள இந்த நிகழ்வின் போது 19-வயதுடைய...

Read more

இருளில் மூழ்கிய ஈபிள் கோபுரம்! ஏதற்காக தெரியுமா?

ரஷ்யாவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பாரிஸில் உள்ள உலக புகழ்ப்பெற்ற சின்னமான ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. ரஷ்ய மெட்ரோ ரயில்...

Read more

அழகிய மாணவிக்கு நேர்ந்த சோகம்

அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பான்கேக் (PanCake) தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக உயிழந்துள்ளார். கொலம்பியா மருத்துவ கல்லூரியில் Caitlin Nelson(20) என்பவர் பயின்று வந்துள்ளார். பான்கேக்...

Read more

ஈழத்தமிழர்களை நினைவுப்படுத்திய சிரியா : இரசாயன குண்டு தாக்குதலில் 68 பேர் பலி, 400 பேர் படுகாயம்

சிரியாவில் அரச தரப்பு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இரசாயன குண்டு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளதுடன், 400க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த...

Read more

ரஷ்ய மெட்ரோ நிலையம் தாக்குதல்: பயங்கரவாதியின் புகைப்படம் வெளியானது

ரஷ்ய மெட்ரோ நிலையம் தாக்குதல்: பயங்கரவாதியின் புகைப்படம் வெளியானது ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது 22 வயதான கிர்கிஸ்தான் நாட்டவர் என தெரிய...

Read more

அன்று கல் மனிதன் என்று ஒதுக்கிய மக்கள்: இன்று அவனுக்கு ஏற்பட்ட நிலை?

வங்கதேசத்தை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு ஏற்பட்ட அரிய வகை தோல் நோய் தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறது. வங்கதேசத்தைச் சேர்ந்தவன் Mehendi Hassan (8)...

Read more

மூன்று கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை: உணர்ச்சிவசப்பட்டு பேசிய தாய்

தெலுங்கானாவில் மூன்று கால்களுடன் பிறந்த குழந்தையின், மூன்றாவது காலை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கியுள்ளனர். தெலுங்கானாவின் Jangaon மாவட்டத்தைச் சேர்ந்தவர் Srilatha Kanchanapally(25). இவருக்கு...

Read more
Page 4097 of 4554 1 4,096 4,097 4,098 4,554