பிரான்ஸ் அகதிகள் முகாமில் தீப்பற்றி எரிந்த நிலையில் 1000த்துக்கும் மேற்பட்ட அகதிகள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடக்கு பிரான்ஸில் பல ஆயிரம் மக்கள் தங்கியிருந்த அகதிகள்...
Read moreசொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிசலா பெரா வழக்கின் விசாரணையை சசிகலா கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டும் என்று அமுலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம்...
Read moreசமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ரூ. 4.97 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக ஒப்புதல் அளித்துள்ளதாக வருமான வரித்துறை...
Read moreஊடகவியலாளர் நாமல் பெரேராவை தாக்கிய கோத்தபாயவின் இரகசிய மரண படையின் இராணுவத்தினர் இருவர் அடையாளம் காணப்பட்டனர். ராஜபக்சர்களின் ஆட்சியில் ஊடக கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட நாமல் பெரேரா...
Read more2017ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்குள் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். எனினும் கடந்த வாரம் வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை...
Read moreஹெய்டியில் ஐக்கிய நாடுகள் அமைதிகாப்பு படையினராக பணிபுரிந்தவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஐக்கிய...
Read moreஅமெரிக்கா விரும்பும் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக வடகொரியாவின் அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், கடற்படை குழுவொன்றை கொரிய...
Read moreமொன்றியல் தெற்கு பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றின் நீட்டத்தில் கார் ஒன்று தவறான பாதையில் பயணித்ததால் எஸ்யுவி ஒன்றுடன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மற்றும்...
Read moreரொறொன்ரோவின் மேற்கு கனரக போக்குவரத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒன்ராறியோவின் பரபரப்பான நெடுஞ்சாலையை விரிவாக்க மாகாணம் திட்டமிட்டுள்ளது. மாகாண அரசாங்கம் நெடுஞ்சாலை 401 மேற்கை மிசிசாகா கிரடிட் றிவர்...
Read more