இனி வாராந்திர, மாதாந்திர அடிப்படையில் ஏவுகணை சோதனை நடத்தப் போவதாக வடகொரியா அதிரடியாக அறிவித்துள்ளது. வடகொரியா இதுவரை ஐந்து முறை அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது, தொடர்ந்து...
Read moreஅமெரிக்கா – வடகொரியா இடையே பதற்ற நிலை முற்றியுள்ள நிலையில், வடகொரியா ஏவிய ஏவுகணையொன்று அமெரிக்க நகர் ஒன்றில் விழுந்து வெடிப்பதுபோன்ற காட்சியொன்றை வடகொரியா வெளியிட்டுள்ளது கடும்...
Read moreஅமெரிக்காவின் ஒகியோவை சேர்ந்தவன் ஸ்டீவ் ஸ்டீபன்ஸ் (37). இவன், ஈஸ்டர் பண்டிகை அன்று விருந்து முடிந்து தனது வீட்டுக்கு நடந்து சென்ற 74 வயது முதியவரை துப்பாக்கியால்...
Read moreஅதிமுகவின் இரு கட்சிகளும் இணைவதில் யாருக்கு சந்தோஷம் இருக்கோ இல்லையோ சசிகலாவின் தம்பி திவாகரன் உட்பட அவர்கள் குடும்பமே மகிழ்ச்சியாக உள்ளதாம். ஜெயலலிதா இறந்தபின்னர் சசிகலாவின் நடவடிக்கைகளில்...
Read moreஅதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுப்பது குறித்து மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை அதிரடி பேட்டி அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தம்பிதுரை கூறியதாவது, அதிமுகவின்...
Read moreமட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முதன்முறையாக நடைபெற்றது. கல்லடி நாவலடியில் உள்ள அன்னை...
Read moreவட பகுதியின் 10 பாதுகாப்பு மூலோபாய கேந்திர நிலையங்களில் இருந்து இராணுவத்தை நீக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது....
Read moreதவளையிலிருந்து கிடைக்கும் ஒரு வித பிசுப்பிசுப்பான திரவம் ஃப்ளூ காய்ச்சல் தொற்றினை தடுக்க உதவுகிறது என அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எலோரி பல்கலைக்கழகத்தை...
Read moreஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது. ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் ஐதராபாத் அணியும், டெல்லி...
Read moreஇந்தியாவைச் சேர்ந்த காஞ்சனமாலா வரும் 2020-ஆம் ஆண்டு டோக்கியாவில் நடக்கும் பாராஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்துவேன் என்று உறுதிபட கூறியுள்ளார். இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் காஞ்சனமாலா...
Read more